tag:blogger.com,1999:blog-87125053544198667002024-02-02T14:36:16.116-08:00காரைக்குடி வலைஞர்கள்!!abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.comBlogger230125tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-46615908292061979042009-08-17T07:39:00.001-07:002009-08-17T07:39:51.735-07:00ஈழத்தமிழர் பலமும், பலவீனமும்!-நான் அனுப்பிவிட்டேன்! நீங்கள்?<h4> </h4> <p><strong>அன்பின் நண்பர்களே!!</strong></p> <p><strong>நம் வலையுலகம் போல அன்புள்ளங்கள் உலாவும் இடங்கள் மிகவும் அரிது!!</strong></p> <p><strong>நம்முடைய எழுத்துக்களுக்கு அங்கீகாரமும் </strong></p> <p><strong>உடனடியான விமரிசனங்களும் கிடைத்துவிடுவது மேலும் மேலும் நம்மை எழுதத் தூண்டுகிறது.</strong></p> <p>இதற்கு ஒருபடி மேலே சென்று <strong><font color="#ff0080" size="3">சிங்கைப் பதிவர்களும்</font></strong>,<font color="#800080" size="4"><strong> தமிழ்வெளி</strong></font> திரட்டியும் இணைந்து நமது எழுத்துக்களுக்கு மேலும் ஒரு கவுரவமாக நம்மை சிங்கப்பூர் அழைத்துச் செல்கிறார்கள்!</p> <p><b>நான் இந்தப்போட்டியில் அரசியல் சமூகம் பிரிவில் 4. வது தலைப்பில் எழுதியுள்ளேன். </b></p> <h6><em>பிரிவு-1: அரசியல் / சமூகம் (அச)</em></h6> <br /><em>இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் </em><a href="http://www.sgtamilbloggers.com/title.php#"><em>politics@sgtamilbloggers.com</em></a> <p><em>1) பெண்ணிய மாயையும், தொடரும் ஆணாதிக்கமும் <br />2) தமிழகத்தின் தண்ணீர்த் தேவையும் அரசியல் நாடகங்களும் -அன்றும் இன்றும் <br />3) சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் பலமும் பலவீனமும் <br /><font color="#ff0000" size="4"><strong>4) ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் - பலமும் பலவீனமும் <br /></strong></font>5) திராவிட இயக்கத் தோற்றம், வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி <br />6) இந்தித் திணிப்பை எதிர்த்ததால் நமக்கு விளைந்த நன்மை தீமைகள் <br />7) இந்திய தேசிய நீரோட்டத்தில் கரைந்து போன தமிழக உரிமைகள் <br />8) தமிழினத்தின் அடிமை வரலாறும் பண்பாட்டுத் தழுவலும் <br />9) சமூக அரசியலில், சாதி மதம், ஆதிக்க சக்திகள், அடிமைத்தனம் <br />10) மக்களை மயக்கும் அரசாங்கத்தின் இலவச அறிவிப்புகளும், நன்மை தீமைகளும் <br />11) உணர்ச்சிப் பிழம்பான இனமான உணர்வும், அரசியல் பிழைப்பிற்கான மூலதனமும் <br />12) உலகத் தமிழர்கள் ஒன்றிணைப்பின் தேவையும், தடைகளும் <br />13) பெரியார் மண்ணில் தலித்களின் நிலையும் பிற மாநிலங்களில் தலித்களின் நிலையும் <br />14) சமூக அரசியல் தளங்களில் புறக்கணிக்கப்படும் தமிழக மீனவர்கள் <br />15) உலக மயமாக்கல் தமிழகத்தில் ஏற்படுத்திய விளைவுகள்</em></p> <p><font color="#ff0000" size="4"><strong>4) ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் - பலமும் பலவீனமும்</strong></font></p> <p><strong><font color="#ff0000" size="4">இந்தத் தலைப்பில் நான் எழுதியுள்ளேன். என்னோடு இதே தலைப்பில் மோதினாலும் சரி இல்லை வேறு தலைப்பில் எழுதினாலும் சரி, விரைவில் எழுத அன்புடன் அழைக்கிறேன்!! </font></strong></p> <p><strong><font color="#ff0000" size="4">போட்டி இல்லாவிட்டால் நல்லா இருக்காது!!</font></strong></p> <p><strong><font color="#ff0000" size="4">நமக்காக 15.8.2009 என்ற போட்டிக்கான படைப்புகளை அனுப்பும் இறுதி நாள் மாற்றப்பட்டுள்ளது...</font></strong></p> <p><strong><font color="#ff0000" size="4"> </font></strong></p> <h6><font size="3">கீழே இது தொடர்பான அவர்களின் இடுகை காண்க!</font></h6> <p><a href="http://www.sgtamilbloggers.com/"><img border="0" alt="Manarkeni 2009" src="http://www.sgtamilbloggers.com/images/widget200X200.gif" /></a> <br /><strong>சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைய தளம் இணைந்து நடத்தும் மணற்கேணி 2009 போட்டிக்கான படைப்புகளை அனுப்பும் இறுதி நாள் 15.8.2009 ஆக இருந்தது தற்போது</strong></p> <p><strong>மாற்றப்பட்டுள்ளது, இது தொடர்பான விரிவான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.... <br />இது வரை படைப்புகளை அனுப்பியவர்களுக்கு மிக்க நன்றி... அனைவரும் இந்த கட்டுரை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்...</strong></p> <p><strong>போட்டி முழு விபரம் படிக்க இத்தளம் செல்க!!</strong></p> <h5><a href="http://abidheva.blogspot.com/2009/08/blog-post_16.html"><font color="#800000" size="4">மூன்று பேர் இலவசமா சிங்கப்பூர் போகலாம்-டிக்கெட் </font></a><a href="http://abidheva.blogspot.com/2009/08/blog-post_16.html"><font color="#800000" size="4">என்னிடம்!!</font></a></h5> <p>மக்களே எழுதுங்க!! விரைவில் எழுதி அனுப்புங்க!!!</p> abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-66325307256963982272009-06-03T19:49:00.000-07:002009-06-06T08:34:40.171-07:00மறதிநோய்,நடுக்குவாதம்(Alziemers&Parkinsons disease)-புதிய சிகிச்சை!!!<p>இந்த நூற்றாண்டு மருத்துவத்துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பல நோய்களுக்கு மருந்தும் கண்டுபிடிக்கபட்டுள்ளன.அம்மை போன்ற பல நோய்கள் உலகநாடுகள் பலவற்றிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டன. </p> <p>மருத்துவத்துறையில் இன்னும் வளரவேண்டிய முக்கியமான துறை மூளைநரம்பியல் துறையாகும். பார்கின்சன்(நடுக்குவாதம்),அல்சீமர்(ஞாபக மறதி நோய்) ஆகியவை தற்போது மிக அதிகமாகக் காண்ப்படுகின்றன. </p> <p>அல்சீமர் நோய் என்பது  ஞாபக மறதிநோய் ஆகும்.இது பெரும்பாலும் முதுமையில் வரும். ஆயினும் இதில் முதுமையில் வருவது,முதுமைக்குமுன் வருவது என்று இரண்டு வகைகள் உள்ளன. முதுமைக்கு முன் இந்த நோயாளிகளில் தூக்கம் வராமை(Insomnia) பெரும்பாலும் முதலில் ஏற்படும். பிற்பாடு இரவில் மன உளைச்சல்,குழப்பம் ஆகியவை உண்டாகும். முடிவெடுத்தல், பிரச்சினைகளை அலசுதல் ஆகியவற்றில் குறைபாடுகள் முதலில் ஆரம்பிக்கும். சற்றுமுன் நடந்தவைகள் மறந்து போதலில் ஆரம்பித்து நோய் தீவிரத்தின்போது எங்கு இருக்கிறோம், காலையா?மாலையா? என்பதுகூட தெரியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படும். மூடு மாறுதல், உணர்ச்சிவசப்பட்டு கத்துதல் ஆகியவை ஏற்படும். </p> <p>பார்கின்சன் நோய் உள்ளவர்களுக்கு முதலில் கைகளில் சிறு நடுக்கமாக ஆரம்பித்து பின் கால் உடல் என்று அனைத்துப்பாகங்களிலும் நடுக்கம் பரவும். முதலில் வலது அல்லது இடது கையில் ஏற்படும் நடுக்கம் அதிகமாக ஏதாவது ஒருகையில் இருக்கும்.சில வருடங்களில் அடுத்த கையிலும் தெரிய ஆரம்பிக்கும். வலது கையில் வரும்போது ஒருவருடைய கையெழுத்து அழகு குறைந்து கிறுக்கலாக மாற ஆரம்பிக்கும்.</p> <p>இன்னும் இந்த நோய்களை குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.மருந்துகளால் நாம் இவற்றைக் கட்டுக்குள்தான் வைத்திருக்கமுடியும்.</p> <p>அனைத்து நரம்பு நோய்களும் தொண்டை,குரல் வளை ஆகியவற்றைத்தாக்கும்.ஏனெனில் இந்தப் பகுதி மிக அதிகமான தசைகளைக்கொண்டது. அதே போல் நரம்புநோய்களில் சாதாரணமாக மூளையில் உள்ள நரம்பு செல்கள் அழிவு அதிகமாக ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.இவற்றில் மூளையில் உள்ள மொழி,இசை ஆகியவற்றின் நரம்புப் பாதைகள் மிகவும் சிக்கலானவை. நரம்பு நோய் தாக்கப் பட்டவர்களின் குரல் சத்தம் குறைதல்,விழுங்குவதில் சிரமம் ஆகியவை சாதாரணமாகக் காணப்படுகின்றன. இவை அவர்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குகின்றன.</p> <p>இத்தகைய நரம்பு நோய்களுக்கு தற்போது இசையின் மூலம் சிறந்த முன்னேற்றம் காணமுடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். பார்கின்சன் வியாதியில் நடுக்கம், ஆட்களைக்கண்டால் மிக அதிகமாக இருக்கும். இதனால் அவர்களுக்கு மனத்தளர்ச்சி ஏற்படும். இதனால் இவர்கள் பெரும்பாலும் வெளியில் செல்லவோ, நண்பர்,உறவினர்களைச் சந்திக்கவோ விரும்பமாட்டார்கள். வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடப்பார்கள்.  இசைப்பயிற்சியை ஆரம்பித்த பார்கின்சன்,மல்டிபிள் ஸ்க்ளெரோசிஸ்,ஸ்ட்ரோக் நோயாளிகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். அவர்கள் சிரத்தையான பயிற்சி மூலம் இசை நிகழ்ச்சி நடத்தும் அளவு முன்னேற்றம் கண்டுள்ளனர். பாடுவது மிகச்சிறந்த குரல் வளைப் பயிற்சியாக உள்ளதால் இது அவர்களின் பாதிப்படைந்த குரலை சீர் செய்துள்ளது. மேலும் உற்சாகத்துடன் பிறருடன் சேர்ந்துபாடுவது அவகளின் மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும் பாடுவது நுரையீரல்களுக்கு மிகச்சிறந்த விரிந்து  சுருங்கும் திறனை அளிக்கின்றது.மேலும் சங்கீதம் கற்பதால் மூளையில் புதிய பாதைகள்,நரம்பு இணைப்புகள் உருவாகின்றன. ஸ்ட்ரோக்கால் கைகால் செயலிழந்தவர்கள் பியானோ,மிருதங்கம்,மேளம்,டிரம்ஸ் ஆகியவை கற்பதன்மூலம் விரைவில் நலம் கிடைக்கும்.</p> <p>இப்படி சங்கீதத்தின் மூலம் மூளைஅழிவுநோய்களுக்கு சிகிச்சை அளிப்பதை Neurologic Music Therapy (NMT) என்று அழைக்கிறார்கள். இந்த சிகிச்சை முறையால் பார்கின்சனை குணப்படுத்தமுடியாது. ஆனால் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் நோயாளியை பயிற்சியின் மூலம் எல்லோருடனும் பழகவும்,தன்னம்பிக்கை அளிக்கவும் முடியும். வாழ்வில் நம்பிக்கை இழந்து வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் நோயாளிகளுக்கு இதுவே பெரிய விசயம்தான்.</p> <p>நீங்களோ, நானோ இந்த வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடித்தால் கட்டாயம் நோபல் பரிசுதான்.</p> <p>என்னுடைய <strong>ஆண்கள் அமுதூட்டமுடியுமா</strong>? இடுகை <strong>யூத்விகடனில்</strong> வந்துள்ளது.யூத்விகடனுக்கு நன்றி.</p> <p><strong>தலையணை மந்திரங்கள் 16 க்கு தமிலிஷில் 26 ஓட்டுக்களும் 618 ஹிட்டும் அளித்துள்ளீர்கள். </strong>நல்ல பதிவுகளுக்கு மக்கள் தரும் ஆதரவு மீண்டும் நல்ல இடுகைகளை எழுதத் தூண்டுகிறது.( அதுக்காக மொக்கை போடமாட்டேன் என்று அர்த்தமில்லை! இஃகி! இஃகி! இஃகி..) </p> <p>இந்த செய்திகளை அனைவரும் படிக்க தமிழ்மணம், தமிலிஷில் ஓட்டுப்போடவும்!! </p> abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-41671186495563500192009-06-02T06:27:00.000-07:002009-06-06T08:34:40.203-07:00தலையணை மந்திரங்கள்-16 !!<p>உலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சேர்ந்து இருக்கும் நேரத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆதரவாக இருக்க வேண்டியது மிக அவசியம்.  </p> <p>கணவனும் மனைவியும் மனம் ஒத்து இருத்தலும் இருவருக்கும் இடையில் புரிதலும் அரிதாகிவருகிறது! சின்னச் சின்ன விசயங்களில் உருவாகும் புரிதலின்மைகள் வளர்ந்து பூதங்களாகி இருவருக்கிடையில் ஒத்துப்போகாத நிலையில் போய் முடிகிறது. </p> <p>இந்த நிலைக்கு பல காரணிகள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமான அன்பை சொல்லத்தெரியாததுதான். நான் உன்னைக் காதலிக்கிறேன், உன் மீது அன்பாக இருக்கிறேன் என்று நாம் தினமும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ஆயினும் அவற்றைச் சொல்ல சின்னச்சின்ன வழிகளை நாம் கையாள வேண்டும்!!எல்லாம் தெரிந்ததுதான் புதிதா என்ன இதெல்லாம்? என்று அலுப்புப் படாமல் புத்துணர்ச்சியுடன் இவற்றைக் கடைப்பிடித்தால் விளைவுகள் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்!</p> <p>1.உங்களுக்கு கணவனிடம்/காதலனிடம் கேட்க நிறைய கேள்விகள் சந்தேகங்கள் இருக்கும். தயங்க வேண்டாம் நேரடியாகக் கேட்டுவிடுங்கள்.ஆரம்பத்திலேயே நேரடியாகக் கேட்பது மிக நல்லது.நேரடியாகக் கேட்டு பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடுங்கள்.</p> <p>2.உங்கள் எதிர்காலம் பற்றி பேசுங்கள். எதிர்காலம் என்பது வெகு தொலைவில் இல்லை. இன்னும் 10 வருடம் கழித்து எப்படியிருக்கும் உங்கள் வாழ்க்கை என்று உங்கள் எண்ணங்களைக்கூறுங்கள்! கணவனின் கருத்தையும் கேளுங்கள். இருவரும் சேர்ந்து அந்த இலக்கு நோக்கி நகரும்போது வாழ்க்கை இன்பமான சுமையாக இருக்கும்.</p> <p>3.வீட்டில் கணவனை மகாராஜா போல் நடத்துங்கள். வெளியில் அவர் சாதாரண வேலையில் இருக்கலாம் புகழ் அற்றவராக இருக்கலாம். ஆனால் வீட்டுக்கு அவர்தான் ராஜா என்று அவர் உணரவேண்டும்(வீட்டு நிர்வாகத்தில் நீங்கதான் முடிவெடுப்பீங்க. ஆனால் அவரின் உத்தரவுப்படி நடப்பதுபோல ஒரு பாவ்லாதான் வேறென்ன!!)</p> <p>4.வாக்குவாதங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. நிறையப் பிரச்சினைகளைப் பற்றி வாக்குவாதங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். ஆண்கள் வெற்றிபெறவே விரும்புவர். வெற்றிபெற விடுங்கள். அந்தப் பெருமையை அவர்களுக்குக் கொடுங்கள். நிறைய வீடுகளில் வாக்குவாதங்களில் ஆண்கள் வெற்றிபெறுவார்கள். கொஞ்ச நாள் கழித்து செயல் என்று வரும்போது பெண்கள் இஷ்டப்படிதான் வேலை ஆகும். இதனை கண்கூடாக நாம் பார்க்கலாம்.</p> <p>5. உங்கள் கணவனை வேறு ஆண்களுடன் ஒப்பிடவே வேண்டாம். உங்கள் அப்பாவுடனோ, சகோதரர்களுடனோ கூட ஒப்பிடவேண்டாம். ஒருவர் போல் மற்றவர் இல்லை. உங்கள் கணவரை அவருக்கே உரிய குணங்களுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். சினிமா கதாநாயகர்கள் போலிகள். கணவர் உங்களின் சொந்த அசல் கதாநாயகன் என்பதை மறவாதீர்கள்!</p> <p>6.கணவனை/காதலனைப் புரிந்து கொள்ளுங்கள். 24 மணிநேரமும் அவருடைய நிகழ்ச்சிகள் என்ன என்பதை கேட்டு அறியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய அலுவலக பிரச்சினைகள்,அவர் நண்பர்களின் விபரங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். விரைவில் கணவனுடைய மிகச்சிறந்த நண்பனாக நீங்கள் மாறிவிடுவீர்கள்.</p> <p>7.உங்கள் கணவரின் உடல் நலத்தை கவனியுங்கள். இரவில் படிக்கிறேன், படம் பார்க்கிறேன் என்று நடுஇரவுவரை விழிக்க அனுமதிக்காதீர்கள். நிறைய தூக்கம்,கட்டாய உடற்பயிற்சி, அடிக்கடி மருத்துவ ஆலோசனை என்ற முக்கியமான விசயங்களை கணவன்  அசிரத்தையாக இருந்தாலும் நீங்கள் மிகுந்த அக்கரையுடன் செய்யுங்கள்.</p> <p>8.உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அதை முன்கூட்டியே தீர்மானியுங்கள். கணவனின் வரவுக்குள் செலவு ! ஆடம்பரம் வேண்டாம்.கணவன் பாராட்டு உங்களுக்கு உண்டு என்று சொல்லவா வேண்டும். </p> <p>9.சொந்தத்திலோ நட்பிலோ கணவனை யாரும் இகழ்ந்துபேச அனுமதிக்க வேண்டாம். அவர் பக்கம் நியாயத்தை எடுத்துச்சொல்லி அவருடைய மரியாதையைக் கட்டாயம் காப்பாற்றுங்கள். கணவனுக்கு மதிப்பளிக்காத நபரோ,இடமோ ஒதுக்கித்தள்ளி விடுக்கள்.</p> <p>10.உங்கள் மனம் கோணும்படி சில வார்த்தைகள் கணவன் என்றோ கூறி இருப்பார். பெரும்பாலும் அப்படிச்சொன்னதற்காக உண்மையில் உள்ளத்தில் பிற்பாடு வருத்தம் வந்திருக்கும். ஆனால் அதை நிறையப்பேர் சொல்லமாட்டார்கள். நீங்கள் வாக்குவாதம் செய்யும் ஒவ்வொரு முறையும் அதனை ஞாபகப்படுத்த வேண்டாம். மறந்து விடுங்கள்.</p> <p>11.நிறைய பெண்கள் கணவன் தன் முகக்குறிப்பறிந்து நாம் கேட்காமலேயே எல்லாம் வாங்கித்தருவார், செய்வார் என்று எதிபார்க்கிறார்கள். எல்லா ஆண்களும் அப்படி புத்திசாலியாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. புத்திசாலிப் பெண்கள் இதை எதிபார்க்காமல் நேரடியாக காரியத்துக்கு வந்துவிடுவார்கள். இது இது இப்படி வேண்டும் என்று முன்னமே சொல்லிவிடுவார்கள். அப்புறம் என்ன? கணவன்மார் அவற்றைச் செய்து முடிப்பதைத் தவிர வழி ஏது?</p> <p>12.வீட்டை சந்தோசமான இடமாக வைத்திருங்கள். ”ஏண்டா வீட்டுக்கு வருகிறோம்” என்று கணவன் நொந்து போவதுபோல் இல்லாமல் மகிழ்ச்சியின் கூடாரமாக வீட்டை மாற்றுங்கள்.</p> <p>13.கணவன் சில காகிதங்கள்,புத்தகங்கள் ஆகியவற்றை சேர்த்துவைத்திருக்கக் கூடும். அவை உங்களுக்கு உபயோகம் இல்லாதவையாகத்தோன்றும். ஆனால் அவற்றைத் துப்புறவு செய்கிறேன் என்று தூக்கி எறிந்துவிட வேண்டாம். துப்புறவு மட்டும் செய்யுங்கள். எல்லாவற்றையும் குழப்பி அடுக்கினால் வரும் சண்டை ஓய 2 நாள் ஆகும்.</p> <p>14.உங்களுடைய சந்தோசங்களை, நகைச்சுவைகளை கணவனிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பியுங்கள். இது கணவனுக்கு உற்சாகத்தை அளிக்கும். குரங்கு தொப்பி கதைபோல் பகிரப்பட்ட சந்தோசமும் நகைச்சுவையும் இரண்டு மடங்காக திரும்பக்கிடைக்கும்.</p> <p>15.உங்களைப் பற்றி நீங்களே ஒரு நல்ல அபிப்பிராயம் கொள்ளுங்கள்..  தன்னைப் பற்றியே வெறுப்பில் உள்ளோரைச் சுற்றி எப்படி மகிழ்ச்சி இருக்கும். நீங்கள் உங்களையே ரசிக்க ஆரம்பியுங்கள்.  தன்னை ரசிப்பவர்கள் இடம் ஒரு அதீத மகிழ்ச்சியும்,அவர்களைச் சுற்றியிருக்கும் இடம் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். உங்களை நீங்கள் காதலியுங்கள். உங்கள் கணவனைக் காதலிப்பது மிக எளிதாகிவிடும்.</p> <p>16.கடைசியாக மிக முக்கியமானது. கணவன்தான் படுக்கை அறையில் விசயத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று பெண்கள் அமைதியாக இருப்பீர்கள். இது மிகவும் தவறு. ஈகோ உடைக்கப்பட வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு கௌரவம் பார்ப்பதில் அர்த்தமில்லை. இங்கு கட்டுடைப்பது நீங்களாகவே இருந்துவிட்டுப் போங்களேன். ஆரம்பித்தபின் நீ தான் ஆரம்பித்தாய் என்று யாரும் குற்றம் சொல்லப்போவதில்லை. தாண்டுங்கள் கூச்சத்தை!!!</p> <p>நண்பர்களே! முடிந்தவரை சுருக்கமாக சொல்லமுயன்று உள்ளேன். இது பெண்களுக்காகக் கூறப்பட்டதாயினும் ஆண்களும் கடைப்பிடிக்க நிறைய இதில் உள்ளது.</p> <p>பதிவு அனைவரையும் அடைய தமிழ்மணம்,தமிலிஷில் ஓட்டிடுங்கள்.</p> abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-90113604069832816632009-05-30T22:14:00.000-07:002009-06-06T08:34:40.213-07:00உதிர்ந்த மனம் !!<p>இடைவெளியின் </p> <p>இருள் நீண்ட தடங்கள்</p> <p>சுருங்கி </p> <p>சூன்யத்தின் விளிம்பில் </p> <p>நீங்களும் நானும்</p> <p>சந்திக்கும் கணம்..</p> <p> </p> <p>பிரதிவாதம் தாளாத,</p> <p>தனிமையாய் இருளில்</p> <p>புனையப்பட்ட வினாக்களால்</p> <p>வெந்து உதிர்ந்தது</p> <p>உமக்காக நான் கொணர்ந்த</p> <p>ஒற்றை மலரும் !</p> abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-28867405476420546762009-05-29T09:04:00.000-07:002009-06-06T08:34:40.268-07:00ஆண்களால் குழந்தைக்கு அமுதூட்ட முடியுமா?<p>மாறி வரும் அறிவியல் உலகம் ஆண் பெண் பாகுபாடுகளில் அதீத புரட்சிகளை செய்து வருகிறது. பெண்கள் தாங்கள் மட்டும் ஏன் குழந்தையைச் சுமக்கிறோம்? ஆண்களுக்கு சாதகமாக கடவுள் செயல்பட்டு விட்டார் என்று அலுத்துக் கொள்வதையும் நாம் பார்க்கிறோம்.</p> <p>ஆண்கள் குழந்தைக்குப் பாலூட்ட முடியுமா? இந்த சிந்தனை நம்மில் பலருக்கு வந்திருக்காது.</p> <p>அறிவியல் ரீதியாகப்பார்ப்போமா இதை. பால் சுரப்பதற்கு</p> <p>1<strong>.மார்பகங்கள்</strong> தேவை. அந்த மார்பகங்களில் பால் சுரப்பிகள்(Mammary glands), சுரந்த பாலை கொண்டு செல்லும் குழாய்கள்(feeding ducts), மார்புக்காம்பு(Nipple) ஆகியவை தேவை. இவை பெண்களுக்கு முழு வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது.</p> <p>2.<strong>பிட்யூட்டரி </strong>சுரப்பி(pituitary gland) இந்த பிட்யூட்டரி சுரப்பிதான் பாலை சுரக்கத்தூண்டுகிறது. இதுவும் ஆண் பெண் இருபாலருக்கும் இருக்கிறது.</p> <p>பாலூட்டவேண்டுமென்றால் மார்பகங்களுக்குத் தூண்டுதல் தேவை. பெண்களுக்கு இது கர்ப்பத்தின் போதே ஏற்பட்டுவிடுகிறது. அப்படி தூண்டப்படும்போது மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி ப்ரொலாக்டின் என்ற ஹார்மோனை அதிக அளவில் சுரக்கிறது. அவைதான் மார்பகத்தில் பாலூறும் செயல்களை கவனிக்கின்றன.</p> <p>ஆண்களுக்கு ப்ரொலாக்டின் குறைந்த அளவே சுரக்கும். உடல் உறவின் போது இவை வெளியிடப்படும் இவை திருப்தியையும், உடல் ரிலாக்ஸான நிலையையும் ஏற்படுத்துகின்றன.</p> <p>ஆண்கள் பாலூட்டுவதுபற்றி நிறைய வரலாற்று சான்றுகள் உள்ளன.</p> <p>1896 க்கு முன்பே கடல் மாலுமி குழந்தையின் தாயைப் பிரிந்த தன் குழந்தைக்கு பாலூட்டியதாகவும், ஒரு தென் அமெரிக்க உழவர் தன் மனைவி நோய்வாய்ப்பட்டிருந்தபோது பாலூட்டியதாகவும், சிப்பீவா(Chippewa) என்ற அமெரிக்க பழங்குடியின ஆண் தாய் இறந்த தன் குழந்தைக்கு குறைவில்லாமல் பாலூட்டியதாகவும் வரலாற்றில் காணப்படுகிறது. </p> <p> </p> <p><img src="http://www.sepiamutiny.com/sepia/MaleBreastfeeding.jpg" /></p> <p>மேலேயுள்ள படத்தில் உள்ள விஜெரட்னே (2002ல்)என்ற இலங்கைப் பிரஜை தன் மனைவி இறந்தவுடன் தன் குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். குழந்தைக்கு பால் மாவு ஒத்துக்கொள்ளாததால் வேறுவழியின்றி தன் மார்பைக் குழந்தை தேடியபோது கொடுத்ததாகவும் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் பால் சுரந்ததாகவும் கூறியுள்ளார்.</p> <p>குழந்தையில்லாத பெண்கள் பலர் தத்தெடுத்த குழந்தைகளுக்கு திடீரென பாலூட்ட இயலும் சம்பவங்களுக்கும் இதுதான் காரணம்.</p> <p>எல்லா ஆண்களுக்கும் ப்ரொலாக்டின் குறைந்த அளவே இருக்கும். அதீத தேவைகளில் மூளை இதனை அதிகம் சுரக்க வைக்கும்.</p> <p>எல்லாம் நம் மூளையில்தான் உள்ளது!!</p> <p> </p> <p>பதிவு பிடித்திருந்தால் <strong><font size="3">தமிழ்மணம், தமிலிஷில்</font></strong> ஓட்டிடவும்!! </p> abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-82887990236510174262009-05-27T21:14:00.000-07:002009-06-06T08:34:40.280-07:00கவிதை எழுதவேண்டும்!!<p>ஒவ்வொரு முறையும்</p> <p>இவர்கள் என்னைக்</p> <p>கவிதை எழுதச்சொல்கிறார்கள்!!</p> <p> </p> <p>இவர்கள் வர்ணம் பூசிய</p> <p>என் கனவுகளைக்</p> <p>கடைகளில் விற்பவர்கள்!</p> <p> </p> <p>தலைப்போ,</p> <p>கருவோ,</p> <p>அவர்களின் விருப்பங்கள்-</p> <p>மேசையெங்கும்</p> <p>சிதறிக்கிடக்கின்றன!</p> <p> </p> <p>என் பசிக்கான உணவு</p> <p>நானிருக்கும் அறை,</p> <p>அமர்ந்திருக்கும் நாற்காலி</p> <p>எல்லாம் அவர்களே</p> <p>தீர்மானிக்கிறார்கள்!</p> <p> </p> <p>ஒத்துப்போகா சொற்களை</p> <p>வலியப் புணரச்செய்து</p> <p>எழுதப் படும் </p> <p>ஒவ்வொரு வரியும்</p> <p>அவர்களுக்காகவே</p> <p>எழுதப்பட்டது!!</p> <p> </p> <p>அங்கும் இங்கும்</p> <p>திருத்தங்கள் சொல்லி</p> <p>என் கவிதையில்</p> <p>அவர்களின் முகங்களைத்</p> <p>திணித்தார்கள்!!</p> <p> </p> <p>ஒவ்வொரு முறையும்</p> <p>அவர்களின்</p> <p>கருத்துக்களுக்கு</p> <p>நான் சேர்த்த வசீகரமான</p> <p>சொற்கள் வலிமிகுந்த</p> <p>ஒரு குறைப்பிரசவமாகவே</p> <p>முடிகின்றன..</p> <p> </p> <p>ஆயினும் அவர்களுக்கான</p> <p>என் படைப்பை</p> <p>உச்சிமோந்து</p> <p>கொண்டாடுகிறார்கள்!</p> <p> </p> <p>எழுதி முடித்த </p> <p>பக்கங்களில் தேடுகிறேன்,</p> <p>என் கவிதையும் நானும்</p> <p>அங்கு இல்லை!</p> <p> </p> <p>கொஞ்சம் பொறுங்கள்!!</p> <p>அவர்கள் வருகிறார்கள்</p> <p>நான் கவிதை எழுதவேண்டும். </p> abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-22752282177468864982009-05-26T20:43:00.000-07:002009-06-06T08:34:40.289-07:00மனித தோல் சிற்பங்கள்!-தடை செய்ய வேண்டும்!!<p> </p> <p><img src="http://www.wired.com/images_blogs/table_of_malcontents/images/48starflag.jpg" width="396" height="263" /></p> <p><img src="http://www.gvart.co.uk/images/andrew%20krasnow/shitkickers.jpg" width="395" height="214" />அன்பு நண்பர்களே!</p> <p>மேலேயுள்ள அமெரிக்கக் கொடி எதனால் செய்யப்பட்டிருக்கிறது தெரியுமா? தோலால்! அதுவும் மனிதத்தோலால்! கேட்கவே அதிர்ச்சியாக உள்ளதுதானே!!</p> <p>Andrew Krasnow ஆன்ட்ரூ க்ராஸ்னோ என்ற அமெரிக்கக் கலைஞர்தான் இதைச் செய்தவர்.கடந்த 20 வருடங்களாக அவர் இறந்த தானம் செய்யப்பட்ட உடல்களிலிருந்து எடுக்கப்பட்ட தோல்களினால் அமெரிக்கக்கொடி,அமெரிக்க வரைபடம்,காலணி போன்ற தோல் வடிவங்களைச் செய்துவருகிறார்.<img src="http://www.independent.co.uk/multimedia/archive/00177/IN9817678GV-Art---A_177289s.jpg" width="393" height="319" /> </p> <p>மனிதத்தோலினால் லாம்ப் ஷேட் வரிசை படைப்புகள் நாசிக்களின் கொடுமையில் முகாம்களில் கொலைசெய்யப்படவர்களை பிரதிபலிப்பதாக செய்துள்ளார்.<img src="http://tbn2.google.com/images?q=tbn:TAtuTeJ_160WhM:http://farm1.static.flickr.com/95/281162480_6d4bb2dfac.jpg%3Fv%3D0" width="104" height="155" /></p> <p><img src="http://tbn2.google.com/images?q=tbn:2eFeTm2q1708uM:http://www.thelondonword.com/wp-content/uploads/2009/01/of_the_flesh1.jpg" width="289" height="99" />இதனை அமெரிக்காவின் உலகளாவிய போர் அடக்குமுறையை எதிர்த்து அவருடைய பதிவாக அவர் கருதுவதாகக் கூறுகிறார்!<img src="http://farm1.static.flickr.com/108/281162779_b2e0c3f25d.jpg?v=0" /></p> <p>இவருடைய படைப்புகளை பார்வைக்கு வைக்க இங்கிலாந்து அரசின் மனித திசுப் பிரிவு ஒப்புதல் அளித்துள்ளது! </p> <p>உலக அளவில் கலை ஆர்வலர்கள் மனிதத்தோலை உபயோகிப்பதைக் கண்டனம் செய்துள்ளனர். </p> <p>மனிததோலால் கலைப்பொருள் செய்வது தவறு என்பது என் கருத்து, அது எத்தகைய காரணத்துக்காக இருந்தாலும்! ஏன் என்று கேட்கிறீர்களா?சற்று தீவிரமாக சிந்திப்போமானால் இதன் பின் விளைவுகள் கொடூரமாக இருப்பது தெரிய வரும்.</p> <p>இன்று மனிதத்தோலால் செய்யும் இவர்கள் நாளை மனிதனின் வேறு உறுப்புகளையும் உபயோகிப்பார்கள்! தோலை அனுமதிக்கும் அரசு ஏன் உறுப்புக்களை அனுமதிக்கக்கூடாது என்று கேட்பர். இறந்த மனிதனின் தோல் கிடைக்காத பட்சத்தில் வேறு ஆபத்தான வழிகளுக்குச் செல்லும் வாய்ப்புகள்,இதற்கென ஏஜெண்டுகள் என்று ஒரு பெரிய சந்தையே உருவாகும். நிழல் உலகில் இந்தப் பொருட்கள் விற்பனையும் செய்ய ஆரம்பித்தால் அவ்வளவுதான்!!</p> <p>விலங்குகள் போல எளிய மனிதர்களும் வெளியே தெரியாமல் வேட்டையாடப்படுவார்கள்!! இந்த விசயங்களை நீதித்துறை நீதிபதிகளும்,அரசு சட்ட வல்லுனர்களும் கவனத்தில் கொண்டு இதனை ஆரம்பத்திலேயே தடுக்கவேண்டும் என்பதே என் கருத்து!</p> <p>இதையும் இங்கிலாந்து அரசு எப்படி அனுமதித்தது என்பது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது!</p> <p>உங்களின் கருத்துக்களையும் பதியுங்கள் நண்பர்களே!!</p> <p>பதிவு பிடித்திருந்தால் தமிலிஷிலும் தமிழ்மணத்திலும் போடுங்க ஓட்டு!!</p> abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-28827065265929485642009-05-25T09:10:00.000-07:002009-06-06T08:34:40.302-07:00மதுரையில் பாசக்கார பதிவர்கள்!!<p>அன்பின் வலை நண்பர்களே!!</p> <p>மதுரையிலே பதிவர் கூட்டம் ஞாயிறு நேற்று நடந்தது. இப்பொழுதுதான் திருச்சியில் முடிந்த சந்திப்பு இன்னும் நினைவுகளை விட்டு நீங்காதிருக்கும்போதே அடுத்த சந்திப்பு.</p> <p>என்னுடைய வேலைப் பளு என்னமோ நேற்று மிக அதிகம்!! காலையில் 6.00மணிக்கு ஒரு அறுவை சிகிச்சை! 10மணிக்கு என் நண்பர் டாக்டர் மணிராஜின் புதல்வி பூப்புனித விழா, திருச்சி சங்கீதா ஓட்டலில் மதிய சாப்பாடு!! முடித்து காரைக்குடி திரும்புகையில் நண்பரின் கார் மக்கர். காரை ஷெட்டில் விட்டு நண்பருடன் என் காரில் மதுரை சந்திப்பு!!! அதனால் கொஞ்சம் தாமதந்தான்!!!</p> <p>சந்திப்பில் 14+2 பதிவர்கள் கலந்து கொண்டனர்!!  </p> <p>1. <a href="http://www.tucklasssu.blogspot.com">டக்ளஸ்</a> <br />2.<a href="http://www.thenitamil.blogspot.com">தேனீ-சுந்தர் </a> <br />3. <a href="http://www.anbu-openheart.blogspot.com">அன்பு- சிவகாசி</a> <br />4. <a href="http://www.solaiazhagupuram.blogspot.com">பாலகுமார்</a> <br />5. <a href="http://www.dailycoffe.blogspot.com">இளைய கவி கணேஷ் குமார்</a> <br />6.<a href="http://www.jaallyjumper.blogspoot.com%20/"> ஜாலி ஜம்பர் </a> <br />7. <a href="http://www.yennottom.blogspot.com">சூப்பர் சுப்ரா</a> <br />8. <a href="http://www.valpaiyen.blogspot.com">வால்பையன்</a> <br />9. <a href="http://www.ponniyinselvan-mkp.blogspot.com">கார்த்திகைப் பாண்டியன்</a> <br />10. <a href="http://www.sridharrangaraj.blogspot.com">ஸ்ரீதர்</a> <br />11. <a href="http://www.jaihindpuram.blogspot.com">சில் பீர்</a> <br />12. <a href="http://www.abidheva.blogspot.com">டாக். தேவமாயம்</a> <br />13. <a href="http://top10mutualfunds.blogspot.com">அருண்</a> <br />15. <a href="http://cheenakay.blogspot.com">சீனா</a> <br />14.<a href="http://dharumi.blogspot.com"> தருமி</a> <br />15. ராஜா <br />16. கார்த்திக்</p> <p>இளைய கவியை நான் எதிபார்க்கவில்லை!! வந்திருந்தார்.</p> <p>இருள் கவ்விய நேரத்தில் முன் முகம் தெரியா நண்பர்கள் நமக்காக ஆர்வத்துடன் அன்புக்கதைபேச காதலியிடம் பேசுவதைவிட இனிமையாக இருந்தது அந்த மாலை!</p> <p>அறியா நண்பர்கள் நம் மீது அன்பு காட்ட சொல்ல முடியாத பாசமும், பற்றும் கரை புரண்டோடும் இந்த சந்திப்புகளை நான் சொன்னால் நீங்கள் உணரமுடியாது!</p> <p>வணிக மயமான இந்த உலகில் புதிய நண்பர்கள் ஏற்படுவது அபூர்வம்! அதுவும் கவிதை கதை ,பதிவுலகம் ஏதும் அறியா இயந்திர மனிதர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும் நாம்! இத்தனை மாதம் பதிவெழுதி ஒரு காரைக்குடி பதிவர்கூட என்னால் கண்டுபிடிக்கவில்லை!!</p> <p>ஆனால் எங்கோ கனடாவில் இருக்கும் ”பழமைபேசியார்” என்னைத்தொடர்பு கொண்டு திருச்சி பதிவில் என் காணொளியைக்கண்டு உளம் பூரித்து தொலைபேசியில் அளவளாவியபோது......நான் அடைந்த இன்பம் ....வார்த்தைகளில் வராதது!! நான் பேசிய பேச்சில் என்னையும் அறியாமல் வந்த என் காரைக்குடி மண்ணின் தமிழ் அவரைக்கவர்ந்ததாம்!! அன்பு வலை நண்பர்களே நீங்கள் காட்டும் பாசம் அளவில்லாதது!!....அதற்கு நான் தலை வணங்குகிறேன்!!</p> <p>பாசக்கார மக்களின் படங்களையும் பாருங்களேன்!!<a href="http://lh6.ggpht.com/_1r6sHjZ14AM/ShrCn7RQtnI/AAAAAAAAANk/9uSr1qD6YS4/s1600-h/maduraibloggermeet%2024-5-2009%20001%5B2%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="maduraibloggermeet 24-5-2009 001" border="0" alt="maduraibloggermeet 24-5-2009 001" src="http://lh4.ggpht.com/_1r6sHjZ14AM/ShrCoxXCnXI/AAAAAAAAANo/MMPnJXLe7fI/maduraibloggermeet%2024-5-2009%20001_thumb.jpg?imgmax=800" width="244" height="164" /></a> <a href="http://lh3.ggpht.com/_1r6sHjZ14AM/ShrCq-eZHDI/AAAAAAAAANs/ID0Ej0RK1II/s1600-h/maduraibloggermeet%2024-5-2009%20002%5B2%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="maduraibloggermeet 24-5-2009 002" border="0" alt="maduraibloggermeet 24-5-2009 002" src="http://lh5.ggpht.com/_1r6sHjZ14AM/ShrCr07TMgI/AAAAAAAAAN0/9Sus_HFg2Kw/maduraibloggermeet%2024-5-2009%20002_thumb.jpg?imgmax=800" width="244" height="164" /></a> <a href="http://lh5.ggpht.com/_1r6sHjZ14AM/ShrCtkqQ3xI/AAAAAAAAAN4/ujAirzlWVDE/s1600-h/maduraibloggermeet%2024-5-2009%20003%5B2%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="maduraibloggermeet 24-5-2009 003" border="0" alt="maduraibloggermeet 24-5-2009 003" src="http://lh3.ggpht.com/_1r6sHjZ14AM/ShrCvBuw-yI/AAAAAAAAAN8/HD0R3tp5DaY/maduraibloggermeet%2024-5-2009%20003_thumb.jpg?imgmax=800" width="244" height="164" /></a> <a href="http://lh4.ggpht.com/_1r6sHjZ14AM/ShrCwMjNO8I/AAAAAAAAAOA/AY4fLxmvjEc/s1600-h/maduraibloggermeet%2024-5-2009%20004%5B2%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="maduraibloggermeet 24-5-2009 004" border="0" alt="maduraibloggermeet 24-5-2009 004" src="http://lh6.ggpht.com/_1r6sHjZ14AM/ShrCxpaFohI/AAAAAAAAAOE/wi3T7HFZOAk/maduraibloggermeet%2024-5-2009%20004_thumb.jpg?imgmax=800" width="244" height="164" /></a>திரு.சீனா. <a href="http://lh3.ggpht.com/_1r6sHjZ14AM/ShrCzE44Z_I/AAAAAAAAAOI/5mgYcY2m8F0/s1600-h/maduraibloggermeet%2024-5-2009%20005%5B2%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="maduraibloggermeet 24-5-2009 005" border="0" alt="maduraibloggermeet 24-5-2009 005" src="http://lh5.ggpht.com/_1r6sHjZ14AM/ShrC0JXygHI/AAAAAAAAAOM/VstzwdgZ3Vo/maduraibloggermeet%2024-5-2009%20005_thumb.jpg?imgmax=800" width="244" height="164" /></a> <a href="http://lh4.ggpht.com/_1r6sHjZ14AM/ShrC1SGANuI/AAAAAAAAAOQ/izNHV-eArOs/s1600-h/maduraibloggermeet%2024-5-2009%20006%5B2%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="maduraibloggermeet 24-5-2009 006" border="0" alt="maduraibloggermeet 24-5-2009 006" src="http://lh4.ggpht.com/_1r6sHjZ14AM/ShrC2TJMYAI/AAAAAAAAAOU/E3MNgn6MyGg/maduraibloggermeet%2024-5-2009%20006_thumb.jpg?imgmax=800" width="244" height="164" /></a> <a href="http://lh3.ggpht.com/_1r6sHjZ14AM/ShrC3_NlH6I/AAAAAAAAAOY/rZ-t8NRWGUg/s1600-h/maduraibloggermeet%2024-5-2009%20007%5B2%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="maduraibloggermeet 24-5-2009 007" border="0" alt="maduraibloggermeet 24-5-2009 007" src="http://lh5.ggpht.com/_1r6sHjZ14AM/ShrC415DHiI/AAAAAAAAAOc/-qumk-EftoM/maduraibloggermeet%2024-5-2009%20007_thumb.jpg?imgmax=800" width="244" height="164" /></a> <a href="http://lh6.ggpht.com/_1r6sHjZ14AM/ShrC6vPZO5I/AAAAAAAAAOg/mwOT8gstq4g/s1600-h/maduraibloggermeet%2024-5-2009%20008%5B2%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="maduraibloggermeet 24-5-2009 008" border="0" alt="maduraibloggermeet 24-5-2009 008" src="http://lh4.ggpht.com/_1r6sHjZ14AM/ShrC8DG57lI/AAAAAAAAAOk/ETXOVtDiBvQ/maduraibloggermeet%2024-5-2009%20008_thumb.jpg?imgmax=800" width="244" height="164" /></a> <a href="http://lh3.ggpht.com/_1r6sHjZ14AM/ShrC9LGwYBI/AAAAAAAAAOo/bMoemUIITUk/s1600-h/maduraibloggermeet%2024-5-2009%20009%5B2%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="maduraibloggermeet 24-5-2009 009" border="0" alt="maduraibloggermeet 24-5-2009 009" src="http://lh6.ggpht.com/_1r6sHjZ14AM/ShrC-IR7ROI/AAAAAAAAAOs/DHd5OAN4aOI/maduraibloggermeet%2024-5-2009%20009_thumb.jpg?imgmax=800" width="244" height="164" /></a>அன்பின் தருமி!! <a href="http://lh6.ggpht.com/_1r6sHjZ14AM/ShrC_rL1zPI/AAAAAAAAAOw/8n5zXo1-lic/s1600-h/maduraibloggermeet%2024-5-2009%20010%5B2%5D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="maduraibloggermeet 24-5-2009 010" border="0" alt="maduraibloggermeet 24-5-2009 010" src="http://lh6.ggpht.com/_1r6sHjZ14AM/ShrDApkposI/AAAAAAAAAO0/moE95zrv9os/maduraibloggermeet%2024-5-2009%20010_thumb.jpg?imgmax=800" width="244" height="164" /></a> </p> <p><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrwD3ptvWpPai3QFCiuotqN-puXQq9dIjSRfpm6niCOyc8uMW20lBGcAbYHqVctrRikQLqGkT8ANj4dBryBNxdnlW0krPY-oFWWHehjaoUZlvTICqF4vadsDYo1eFo-Iz3kPwY4eGqrmWz/s1600-h/DSC_0028+%28Small%29.JPG"><img border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrwD3ptvWpPai3QFCiuotqN-puXQq9dIjSRfpm6niCOyc8uMW20lBGcAbYHqVctrRikQLqGkT8ANj4dBryBNxdnlW0krPY-oFWWHehjaoUZlvTICqF4vadsDYo1eFo-Iz3kPwY4eGqrmWz/s400/DSC_0028+%28Small%29.JPG" /></a> <br />வால்பையன், சூப்பர் சுப்ரா, அருண் <br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8OuE74PBAJ-tNUbb0JXsquhmiNouO1pinmmXwo3wh9Jeh1BTC7qe2-Yw_15StGkq3K6bnhEuDrcGTiCGaSy-LUvlOqbxoo4foupdKp11Rkwwlt6lScSsCzGYU1AoEZLQGNq96Dghfj0VN/s1600-h/DSC_0027+%28Small%29.JPG"><img border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8OuE74PBAJ-tNUbb0JXsquhmiNouO1pinmmXwo3wh9Jeh1BTC7qe2-Yw_15StGkq3K6bnhEuDrcGTiCGaSy-LUvlOqbxoo4foupdKp11Rkwwlt6lScSsCzGYU1AoEZLQGNq96Dghfj0VN/s400/DSC_0027+%28Small%29.JPG" /></a> <br />தேனீ-சுந்தர், கார்த்திக், சில்-பீர் <br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg43m1Ok4mt0NUOEIJlV9TIVrMEbUrGyaBjc-FhMv9stl6AZTtR4qUCS0eRwntFMrY8WgvOKYjno2CFMGKQObxtzRmAWhHLu38SZEJRk5N2pXiyhgevVwd6nhWjmZ0HptUSsi1xSBdVjda9/s1600-h/DSC_0026+%28Small%29.JPG"><img border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg43m1Ok4mt0NUOEIJlV9TIVrMEbUrGyaBjc-FhMv9stl6AZTtR4qUCS0eRwntFMrY8WgvOKYjno2CFMGKQObxtzRmAWhHLu38SZEJRk5N2pXiyhgevVwd6nhWjmZ0HptUSsi1xSBdVjda9/s400/DSC_0026+%28Small%29.JPG" /></a> <br />அருண், தேனீ-சுந்தர், சில்-பீர் <br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgb6Iqjn1ZiFo53Nzwatakb_9JTn-FqstxoD5Tj7u4pw4tM5qKhXWm2gfrodKxcw7UopuTJH-cTH9mFhEuNBxBFaAHBLEXTZY4GFVsmTL0X3BuGPXVPQISklV-LQRNZI7jsI3FTsFyLete2/s1600-h/DSC_0024+%28Small%29.JPG"><img border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgb6Iqjn1ZiFo53Nzwatakb_9JTn-FqstxoD5Tj7u4pw4tM5qKhXWm2gfrodKxcw7UopuTJH-cTH9mFhEuNBxBFaAHBLEXTZY4GFVsmTL0X3BuGPXVPQISklV-LQRNZI7jsI3FTsFyLete2/s400/DSC_0024+%28Small%29.JPG" /></a> <br />கணேஷ் குமார் <br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibo7LTpamnHIEMvBE8W1RQVa7BPi-Gd2HdBUH1genuZs2cEGHDzO5KMKBgUZ9gMtfJYAG3Uny01B05HuJA-88xCYzPQ3FO2aGIviJVsI83dejLnmdwIoP-U9NvAlUf1T5fq5cCyQnZqwpQ/s1600-h/DSC_0017+%28Small%29.JPG"><img border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibo7LTpamnHIEMvBE8W1RQVa7BPi-Gd2HdBUH1genuZs2cEGHDzO5KMKBgUZ9gMtfJYAG3Uny01B05HuJA-88xCYzPQ3FO2aGIviJVsI83dejLnmdwIoP-U9NvAlUf1T5fq5cCyQnZqwpQ/s400/DSC_0017+%28Small%29.JPG" /></a> <br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiobNwXl5u7d7oHZXvF-yBWykaPrjKDUuEYTB9QQaskmH0aHSsSEkcRB4GBLSxnI0hDLtLip14v7bdgyKVHgNxOnR3e7Cjifn9UwwlY4i32srknWTQIRywUc4cCTV9Rfpd-J5NoF5eaOBB9/s1600-h/DSC_0016+%28Small%29.JPG"><img border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiobNwXl5u7d7oHZXvF-yBWykaPrjKDUuEYTB9QQaskmH0aHSsSEkcRB4GBLSxnI0hDLtLip14v7bdgyKVHgNxOnR3e7Cjifn9UwwlY4i32srknWTQIRywUc4cCTV9Rfpd-J5NoF5eaOBB9/s400/DSC_0016+%28Small%29.JPG" /></a> <br />ஸ்ரீதர், வால்பையன் <br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8OWiWechsf_2SAKdvSGWcpv8DuViwBl4y5hhru37_qYaUE-IeCG6fgpdfIGhOsQlad0VPBpwPM3rTsukOXAKo-n1-3VotswjWEexh4S09lkhunMNyQ8tawWnmTiY2X_MjkGGjVvOtVR44/s1600-h/copy.jpg"><img border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8OWiWechsf_2SAKdvSGWcpv8DuViwBl4y5hhru37_qYaUE-IeCG6fgpdfIGhOsQlad0VPBpwPM3rTsukOXAKo-n1-3VotswjWEexh4S09lkhunMNyQ8tawWnmTiY2X_MjkGGjVvOtVR44/s400/copy.jpg" /></a> <br />டக்ளஸ் <br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjj0nlzNE_x1jI7PG8JRIPCrvqZDbaYi5uzuJ3rB-Err8NUphgHIZ0k7HhOn0AkRVrmhvj4yS7HypuXmHZiTkOkGGOHODJQNWbBYCldG_TqPjDlG3vh1XIu56pwYPdWlYou6gDlgP3SGZNy/s1600-h/DSC_0032+%28Small%29.JPG"><img border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjj0nlzNE_x1jI7PG8JRIPCrvqZDbaYi5uzuJ3rB-Err8NUphgHIZ0k7HhOn0AkRVrmhvj4yS7HypuXmHZiTkOkGGOHODJQNWbBYCldG_TqPjDlG3vh1XIu56pwYPdWlYou6gDlgP3SGZNy/s400/DSC_0032+%28Small%29.JPG" /></a> <br />ஸ்ரீதர் <br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjh8bvz5tlA-QO7wTYxWigoTnpRZMayHLP-BfVR7gY4p_j7BaTG1F85d9H22C2FY2u9Ork4oLI15tErdQ_qykdx1dNTIk7rlQ9VdEGXe0e70OCpMSE0VgahO9PmSqJWvyIWUl6b7DjwCjWB/s1600-h/DSC_0014+%28Small%29.JPG"><img border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjh8bvz5tlA-QO7wTYxWigoTnpRZMayHLP-BfVR7gY4p_j7BaTG1F85d9H22C2FY2u9Ork4oLI15tErdQ_qykdx1dNTIk7rlQ9VdEGXe0e70OCpMSE0VgahO9PmSqJWvyIWUl6b7DjwCjWB/s400/DSC_0014+%28Small%29.JPG" /></a> <br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFLUGj3dNPaSbdKis9Mb7pSINMmdjcCkD0-DEBGHwt_Ny5u06td5y0va2vRowovDafV9NiZqPFdi2UMVPuDRRr6ns6WsOOqdpEgHqlf5Z3ppEJm3s9Znz407z6FVc3MT1Qs0u0XfKEbqBF/s1600-h/DSC_0012+%28Small%29.JPG"><img border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFLUGj3dNPaSbdKis9Mb7pSINMmdjcCkD0-DEBGHwt_Ny5u06td5y0va2vRowovDafV9NiZqPFdi2UMVPuDRRr6ns6WsOOqdpEgHqlf5Z3ppEJm3s9Znz407z6FVc3MT1Qs0u0XfKEbqBF/s400/DSC_0012+%28Small%29.JPG" /></a> <br />சூப்பர் சுப்ரா, அன்பு, ஜாலி, ஸ்ரீதர் <br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid-Ys8QeNlIxVK3zeIXsYvvfiOXqW6hPryd8UtpdW8NEXHtFBQKEao7zXbpkjWghZNpn7dFX-vmngNQbeCmKcRbkuT_q2gLmhl_-qUHcFzFcoMVEQucxj74QX3KQdTzjkfFpkjV7A2Tlta/s1600-h/DSC_0011+%28Small%29.JPG"><img border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid-Ys8QeNlIxVK3zeIXsYvvfiOXqW6hPryd8UtpdW8NEXHtFBQKEao7zXbpkjWghZNpn7dFX-vmngNQbeCmKcRbkuT_q2gLmhl_-qUHcFzFcoMVEQucxj74QX3KQdTzjkfFpkjV7A2Tlta/s400/DSC_0011+%28Small%29.JPG" /></a> <br />அன்பு, கார்த்திக் <br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI1RF766qkQMoRe91QC6rad5Dq4yXzBvawFOcBKibmpCK6G3HRktlzcG1r622MYg3-hWSyoAxven9UYPWpdLAAnJPKhNztQQT8x7tvny_2mHu1yuw_E5PAU86OlZ2-InK6A9GGYm3F4fup/s1600-h/DSC_0010+%28Small%29.JPG"><img border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI1RF766qkQMoRe91QC6rad5Dq4yXzBvawFOcBKibmpCK6G3HRktlzcG1r622MYg3-hWSyoAxven9UYPWpdLAAnJPKhNztQQT8x7tvny_2mHu1yuw_E5PAU86OlZ2-InK6A9GGYm3F4fup/s400/DSC_0010+%28Small%29.JPG" /></a> <br />சில்-பீர் <br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibp84Ww5FS2U6_fVUSOf4YETBdh7ijeXN8cmeE7J95norlT-pQgEjap-YWwWrepRcZgoDrLeGNEl4NtLfeGINUMl4xOyRociFiOmd3nfiJB3rvBc0li6QoLDfEcNVcvAqq6FPVQ0uKZJ7M/s1600-h/DSC_0009+%28Small%29.JPG"><img border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibp84Ww5FS2U6_fVUSOf4YETBdh7ijeXN8cmeE7J95norlT-pQgEjap-YWwWrepRcZgoDrLeGNEl4NtLfeGINUMl4xOyRociFiOmd3nfiJB3rvBc0li6QoLDfEcNVcvAqq6FPVQ0uKZJ7M/s400/DSC_0009+%28Small%29.JPG" /></a> <br />ஸ்ரீதர், கணேஷ் குமார், வால்ஸ், ராஜா <br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1HVfJznh9puHmFwkR7M1DfyB6pfCY2ck5zxLTkPY9jOyx6apjttjXXB0NYRlnmIT_wJLmMNj4b184hX95ZXBmOyPFbEXanwJBOpJDS1TFkJXd2TlPP4ll7nCtOoclttRy0qA44sMPFAy6/s1600-h/DSC_0008+%28Small%29.JPG"><img border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1HVfJznh9puHmFwkR7M1DfyB6pfCY2ck5zxLTkPY9jOyx6apjttjXXB0NYRlnmIT_wJLmMNj4b184hX95ZXBmOyPFbEXanwJBOpJDS1TFkJXd2TlPP4ll7nCtOoclttRy0qA44sMPFAy6/s400/DSC_0008+%28Small%29.JPG" /></a> <br />ஸ்ரீதர், கணேஷ் குமார், வால்ஸ், ராஜா, சில்-பீர் <br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsbJJKUlHX81OQgcUkFaJ5ycaOm0D-nUE24Y7mV5cbnqtofootwBljPO1o33QfN_6CtLgdaT230j2bFMOy6rmGWqFHJ4FIRCpM5fJTnRHOZSiolU2NxYWqmw_me8uwR2fs8eHpskkjmGI6/s1600-h/DSC_0007+%28Small%29.JPG"><img border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsbJJKUlHX81OQgcUkFaJ5ycaOm0D-nUE24Y7mV5cbnqtofootwBljPO1o33QfN_6CtLgdaT230j2bFMOy6rmGWqFHJ4FIRCpM5fJTnRHOZSiolU2NxYWqmw_me8uwR2fs8eHpskkjmGI6/s400/DSC_0007+%28Small%29.JPG" /></a> <br />அன்பு, கார்த்திகை <br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxhyVS12daB3UQ-egZPHP8iIEJ8gn6fIyrM4EtVW9I9m6tsYeWlEJ_8PaQWUhukCTVuTlozENQnzoybiuq1hT9gGzhp0-VywEUgIM_eqrJKDYZzihRvnLFZeidd4t9dfA1BaWDmCjBau_w/s1600-h/DSC_0006+%28Small%29.JPG"><img border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxhyVS12daB3UQ-egZPHP8iIEJ8gn6fIyrM4EtVW9I9m6tsYeWlEJ_8PaQWUhukCTVuTlozENQnzoybiuq1hT9gGzhp0-VywEUgIM_eqrJKDYZzihRvnLFZeidd4t9dfA1BaWDmCjBau_w/s400/DSC_0006+%28Small%29.JPG" /></a> <br />ஜாலி, ஸ்ரீதர், கார்த்திகை <br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAoX4JMHEfj0mZEDovlkvJY8Gyw001xqNIjPn5-whZHtK03JELEgRLzhuWOTLC1MC2DFkqsFuwsyGyKnvV-3nP0XK0gVDLN9m3M-lQp6BynXpBtkFoW5THBC4T_5Rqsmzg76ZwWa0a6sQQ/s1600-h/DSC_0004+%28Small%29.JPG"><img border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAoX4JMHEfj0mZEDovlkvJY8Gyw001xqNIjPn5-whZHtK03JELEgRLzhuWOTLC1MC2DFkqsFuwsyGyKnvV-3nP0XK0gVDLN9m3M-lQp6BynXpBtkFoW5THBC4T_5Rqsmzg76ZwWa0a6sQQ/s400/DSC_0004+%28Small%29.JPG" /></a> <br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXl400ICbPojw2j1ji5d0diruzvWgIGDtFWF8d2ZSWoLaXHAASs6yQeuhYowNpuXdvLzy0Iz8PZp9fQIdqgLXLWsJV4a9soljkR-Xt0rmAfQmulctWFq_xnOH8zeRNHp2wGkCt2TocqGzc/s1600-h/DSC_0021+%28Small%29.JPG"><img border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXl400ICbPojw2j1ji5d0diruzvWgIGDtFWF8d2ZSWoLaXHAASs6yQeuhYowNpuXdvLzy0Iz8PZp9fQIdqgLXLWsJV4a9soljkR-Xt0rmAfQmulctWFq_xnOH8zeRNHp2wGkCt2TocqGzc/s400/DSC_0021+%28Small%29.JPG" /></a> <br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhj-sRzU6X0vNZsE304D7dmX7R05uxhN74iKoDMIxm9MYCiePthUPax4vKlBocDgpz1gLr67fQtJ-CyhyNRHRU221eLNGE9xr7nl2yXzmcGI8I5iVQoaHxYhytLTkGsHev-rlq-blQW8yLe/s1600-h/22copy+%28Small%29.jpg"><img border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhj-sRzU6X0vNZsE304D7dmX7R05uxhN74iKoDMIxm9MYCiePthUPax4vKlBocDgpz1gLr67fQtJ-CyhyNRHRU221eLNGE9xr7nl2yXzmcGI8I5iVQoaHxYhytLTkGsHev-rlq-blQW8yLe/s400/22copy+%28Small%29.jpg" /></a></p> <p><strong></strong></p> <p>பாசக்கார மக்களின் படங்களைப்பார்த்தீர்கள்!</p> <p><strong>போடுங்க ஓட்டு தமிலிஷிலும், தமிழ்மணத்திலும்!! </strong></p> <p><strong>தேவா...</strong></p> abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-41244821896980919482009-05-22T20:07:00.000-07:002009-06-06T08:34:40.313-07:00தாவணி<p>---------------------------------------------------</p> <p>நண்பர்களே!! ஒரே அரசியல்,தேர்தல் </p> <p>என்று ரொம்ப வறட்சியில்</p> <p>பதிவுலகம்! சூடு தனிய மொக்கையா</p> <p>ஒரு கவிதை! படித்து விட்டு ....</p> <p>----------------------------------------------------</p> <p><strong><font size="3">எ</font></strong>ன்னதான் மறைத்தாலும்</p> <p>தாவணியின் பூக்களெல்லாம்</p> <p>சொல்லுதே உன் காதலை!!</p> <p> </p> <p>என்னிடம் காதலைச்</p> <p>சொல்லத்துடிக்கும்</p> <p>உன் மனதை</p> <p>மறைக்கமுடியுமா.</p> <p>தாவணிக்குள்!!</p> <p> </p> <p>என்னைக் </p> <p>கண்டவுடன்</p> <p>வெட்கப்பட்டு ஒதுங்குகிறது</p> <p>உன் தாவணியும்!!</p> <p> </p> <p>4.உன் தாவணி ஓடும்</p> <p>பால்வீதியில் மட்டும்</p> <p>எப்படி </p> <p>இரு நிலவுகள்?</p> <p> </p> <p>எங்கிருந்து ஆரம்பித்தது</p> <p>உன் தாவணி!</p> <p>இடையின் முன்னிருந்தா</p> <p>இல்லை </p> <p>பின்னிருந்தா?</p> <p> </p> <p>நெஞ்சில் எழுந்து</p> <p>தோளில் தவழ்ந்து</p> <p>முதுகில் விழும்</p> <p>நீர்வீழ்ச்சி உன்</p> <p>தாவணி!!</p> <p> </p> <p>உன் வாசனையில்</p> <p>கிறங்கிக்கிடக்கிறோம்</p> <p>நானும்</p> <p>உன் தாவணியும்!</p> <p> </p> <p>ஒரு சந்தர்ப்பம் கொடு</p> <p>உன் தாவணிபோல்</p> <p>நானும் ஒரு</p> <p>8 பொடுகிறேன்</p> <p>உன் இடுப்பிலிருந்து</p> <p>தொடங்கி !!!</p> <p> </p> <p>தாவணி பிடித்திருந்தால் போடுங்க ஒட்டு தமிலிஷ்,தமிழ்மணத்தில்!!</p> abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-69854565485029333122009-05-21T08:02:00.000-07:002009-06-06T08:34:40.324-07:00பதிவர் சந்திப்பு மதுரை!!<p>அன்பு வலை மக்களே! </p> <p>நம்ம ஊரு காரைக்குடி! சுத்தி சுத்தி பதிவர் சந்திப்பு! போவலைன்னா என்னா இவன்னு நீங்க கோவிப்பீங்க! முடிந்தால் போய் விடுவதுதானே நல்லது!!</p> <p>திருச்சி சந்திப்பு மிக சந்தோசமாக இருந்தது. பதிவெல்லாம் பார்த்து இருப்பீங்க..</p> <p>இப்போ மதுரையில் சந்திப்பு!! மதுரையில் நிறைய மூத்த பதிவர்கள் உண்டு!! அனைவரும் வந்து புதிய பதிவினருக்கு தங்கள் அனுபவங்களைச் சொன்னால் நன்றாக இருக்கும்!</p> <p>அந்த ஆர்வத்த்துடன் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை பதிவர் சந்திப்புக்கு செல்கிறேன். பின்வரும் நண்பர்கள் எல்லாம் தாங்கள் சந்திப்புக்கு வருவதை உறுதி செய்து உள்ளார்கள்.</p> <p><a href="http://www.dharumi.blogspot.com/">தருமி </a>ஐயா... </p> <p><a href="http://blogintamil.blogspot.com/">cheena (சீனா)</a> ஐயா.. </p> <p><a href="http://www.valpaiyan.blogspot.com/">வால்பையன்</a>............. </p> <p><a href="http://tucklasssu.blogspot.com/">டக்ளஸ்</a>...</p> <p><a href="http://www.jaihindpuram.blogspot.com/">சில் பீர்</a>..</p> <p><a href="http://www.thenitamil.blogspot.com/">சுந்தர்</a>..</p> <p><a href="கார்த்திகை பாண்டியன்">கார்த்திகை பாண்டியன்</a> </p> <p><strong>தேவா ஆகிய நான்!</strong></p> <p>முகம் தெரியாத நண்பர்கள் சில் பீர், டக்ளஸ், சுந்தர்,வால் ..... கலந்துகொள்கிறார்கள்!!</p> <p> போன திருச்சி சந்திப்பு அன்று பொதுத்தேர்தல் என்பதால் கடையடைப்பு!! ஆகையால் ரொம்ப அமைதியா இருந்தது!!! இந்த ஞாயிற்றுக்கிழமை மதுரை நகரமே கோலாகலமாக இருக்கும்!!</p> <p> நாள் : 24 - 05 -2009 - ஞாயிற்றுக்கிழமை.</p> <p>நேரம் : மாலை 5 மணி </p> <p>இடம் : ஈக்கோ பார்க் - காந்தி ம்யூசியம் அருகில்.</p> <p>மதுரை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நண்பர்கள் எல்லாரும் கண்டிப்பா வந்து கலந்துக்குங்க. பதிவுகளை படிக்க மட்டுமே செய்றவங்களா இருந்தாலும் வாங்க. கண்டிப்பான முறையில் இது ஒரு நல்ல அனுபவமா இருக்கும்னு நம்புகிறோம். சந்திப்பு பற்றிய சந்தேகங்கள் இருந்தா தொடர்புக்கு...</p> <p>தருமி ஐயா - 99521 16112 </p> <p>சீனா ஐயா - 98406 24293 </p> <p>மா. கார்த்திகைப் பாண்டியன் - 98421 71138</p> <p>தேவா @ தேவன்மாயம்- 97512 99554..</p> <p>ஓட்டைக்குத்துங்க!!</p> <p><strong><font color="#ff0000" size="3">சிறு மாற்றம்:</font></strong></p> <p>இடம் :<s> ஈக்கோ பார்க் - மாநகராட்சி அருகில்.</s> அன்று ஞாயிறு மாலையாவதால் மிகுந்த கூட்டம் இருக்கும் காரணத்தால், <u>நம் பந்தயத்திடலில் - அதாவது, தமிழில், ரேஸ் கோர்ஸ்ஸில் - நம் சந்திப்பை வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.</u></p> abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-54263673477909520912009-05-19T19:59:00.000-07:002009-06-06T08:34:40.337-07:00எழுந்து வா பிரபாகரா!! நீ இறக்கவில்லை!!<p> </p> <p>பிரபாகரா!! </p> <p>திறமயுள்ளோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பர். </p> <p>அது போல் சென்ற நாட்டிலெல்லாம் தான் சிறந்ததோடு அல்லாமல் அந்நாட்டில் உள்ளோர் அனைவரையும் வாழ வைக்கும் உலகின் மிகச்சிறந்த தமிழ்க்குடியின் தன்னிகரற்ற தலைமகனே!!</p> <p>புத்தியிலும் சக்தியிலும் யுக்தியிலும் யாருண்டு உனக்கு நிகர் இங்கே!! பஞ்சணையிலும்,பட்டாடைகளிலும் புரளும் வாய்ப்புகள் கோடி இருந்தும் காடுகளிலும் மலைகளிலும் கண்ணுறங்காமல் அலைந்த மாவீரனே!!</p> <p>முப்பதுக்கும் மேற்பட்ட வருடங்கள் தமிழ் இனத்துக்காக நீ அடைந்த இன்னலை எந்தத் தமிழ் நெஞ்சமும் மறக்காது!</p> <p>இருக்கிறாரா? எம் தலைவர் உயிருடன் என்று கதறும் எங்கள் குரல் உன்னை அடைகிறதா!!</p> <p>நீ இறந்திருக்க முடியாது!! எத்தனை துரோகிகள் காட்டிக்கொடுத்தாலும் விண்ணை யாரும் தொட்டுவிட முடியாது!!</p> <p>எத்தனை புல்லுருவிகள் உன்தடம் சொன்னாலும் சூரியனே!! உன்னை யாரும் சுட்டுவிட முடியாது!!</p> <p>உன் புகழ் எழுத எவரிடமும் சொற்கள் இல்லை!! உலக மொழிகளெல்லாம் போதாது உன் சரித்திரம் எழுத!!</p> <p>நீ சுவாசித்த காற்றை சுவாசிக்கக்கூட இங்கு யாருக்கும் அருகதை இல்லை!!</p> <p>பொய்யான உடல் சுமந்து, சிறுநெஞ்சில் வஞ்சம் சுமந்து வாழும் கயவர்கள் உனக்கு ஈடா?</p> <p>பிரபாகரா!! நீ இறக்க மாட்டாய் !! நாடு விட்டு நாடு ஓடி நாதியற்றுக் கதறும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் நீ உயிருடனிருப்பாய்!!</p> <p>பிரபாகரா!! நீ இறக்க மாட்டாய்!! வீடிழந்து, உறவிழந்து ஈழத்தில் துயரப்படும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் நீ உயிருடனிருப்பாய்!!</p> <p>பிரபாகரா!! நீ இறக்க மாட்டாய்!! தாயிழந்து, தந்தையற்று பயத்தாலும் பசியாலும் துடிக்கும் ஒவ்வொரு தமிழ்ப் பிஞ்சுகளுக்காகவும் நீ உயிருடன் இருப்பாய்!!</p> <p>எழுந்து வா பிரபாகரா!!!</p> <p>உன்னைக் காணாது துடிக்கிறோம்!! </p> <p>உன்னை யாரும் கொல்ல முடியாது !!</p> <p>எழுந்து வா பிரபாகரா!!!</p> abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-50107700770113939932009-05-16T23:58:00.000-07:002009-06-06T08:34:40.382-07:00தேர்தல் முடிவுகள்- சாட்டையடி-2 !!<p>இந்தத் தேர்தலின் முன் நடந்த கூத்துகளை நேரடியாகப் பார்த்துவிட்டு சும்மாதான் இருந்தேன். ஆயினும் எனக்குத்தோன்றிய சில விசயங்களை எழுதினால் என்ன என்று தோன்றியதால் எழுதுகிறேன். யார் மனதாவது புண்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள்!</p> <p>1.மாயாவதி ஆட்சிக்கு வந்தபின் மிகவும் மகிழ்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவன். அரசியல் வாழ்வில் தன்னிகரற்று விளங்கிய கன்ஷிராமின் வாரிசாக மாயாவதி அரசியலுக்கு வந்தார்.1995ம் ஆண்டு சாதீய பிடிப்புகள் அதிகம் உள்ள உ.பி.யின் முதல்வர் அரியணையில் மாயாவதி அமர்ந்தார்..இந்தியாவிலேயே ஒரு மாநில முதல்வரான முதல் தலித் இவர்தான். அதோடு மட்டுமில்லை... மிக இளம் வயதில் இந்தியாவில் முதல்வரானவரும் மாயாவதிதான். முதல்வர் நாற்காலியில் அமர்ந்தபோது அவருக்கு வயது 39.</p> <p>தற்போது?..... கட்சியில் அடிப்படை உறுப்பினர்களுக்கு எந்த பயனும் முன்னுரிமையும் இல்லை!! பிற கட்சிகளைப்போல் தொழில் அதிபர்கள், பணக்காரர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது!! தலீத்துகளுக்கு செய்யவேண்டியது நிறைய இருக்கும் போதே அதை விடுத்து பிரதமராகும் கனவில் தன் கட்சியை தேசிய அளவில் பிரபலப்படுத்த முயன்றார். தலீத்துகளுக்கு எதிரான அமைப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜாதி வெறியர்கள் கூட அவர் கட்சியில் பொறுப்புகளை ஏற்றதுதான் மிகக்கொடுமை.</p> <p>மாயாவதியின் தமிழக வருகையும் தலித் ஓட்டுக்களைப் பிரிக்கவே உதவும்..</p> <p>2.உத்தரபிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் மொத்தம் 120 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் அதிக தொகுதிகளை கைப்பற்றி இந்தியஅரசியலில் ஆட்சியைக்கூட்டணியாக வெல்லலாம் என்று மனப்பால் குடித்தனர். </p> <p>காங்கிரசை கழற்றி விட்டு விட்டு லோக் ஜன சக்தி தலைவர் பஸ்வானை சேர்த்துக் கொண்டு 4-வது அணியை தொடங்கினார்கள்.</p> <p>பீகாரில் லல்லு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி 22 இடங்களில் 2004ல் வெற்றிபெற்றது.</p> <p>இந்தத்தேர்தலில் கடைசி நேரத்தில் செய்த குழப்படியால் தோல்விமுகம் கண்டு நொந்து போயிருக்கிறார் லாலு.</p> <p>அதைத் தற்போது தான் செய்த தவறு என்றும் ஒப்புக்கொள்கிறார். </p> <p>தேர்தலில் பிரதமராகலாம் என்று ஆசைப்பட்ட அனைவரும் மண்ணைக்கவ்வியுள்ளனர் இந்தத்தேர்தலில்!</p> <p>அதே சமயம் பிரதமராக தானோ,தன் மகனோ பதவியேற்க முடியும் என்ற நிலையிலும் பிரதமர் மன்மோஹன் சிங்க்தான் என்று கூறியிருக்கும் காங்கிரஸ் தலைவரையும் பிரதமர் பதவியாசை பிடித்து அலைந்த இவர்களையும் ஒரே தட்டில் வைத்துப்பார்க்க என் மனம் ஒப்பவில்லை!!! இந்திய மக்களும் அப்படித்தான். </p> <p>இதையே இந்ததேர்தல் தெளிவாக உணர்த்தியுள்ளது! </p> <p>பதிவு பிடித்தால் தமிழ்மணம்,தமிலிஷில் ஓட்டிடுக.</p> abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-23593229230661874392009-05-16T07:39:00.000-07:002009-06-06T08:34:40.392-07:00தேர்தல் முடிவுகள்!! சாட்டையடி!!<p>தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன! நான் எதிர்பார்த்தது போலவே இருந்தது முடிவுகள்!!</p> <p>1. சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் கட்சிகள் வெளியேற்றப்பட்டு உள்ளது இந்தத்தேர்தலின் சிறப்பு. நான் எதிர்பார்த்தபடியே மருத்துவர் கட்சி எல்லா இடங்களிலும் தோல்வி!! இந்த முறை அவர் கணக்கு தப்பிவிட்டது..இந்த முடிவு சந்தர்ப்ப அரசியல் செய்யும் கட்சிகளுக்கு ஒரு பாடம்!!</p> <p>2.ஆளும் பெரும்தலைகள் குறைந்த வித்தியாசத்தில் இழுபறி! பணம் இரண்டு பக்கமும் விளையாடியதில் மக்களுக்கு குழப்பம்.</p> <p>ப.சிதம்பரம் தோற்பார் என்று எண்ணினர். ஆனாலும் எதிர் வேட்பாளரின் வேகம் மற்றும் இன்ன பிற சங்கதிகள் சிதம்பரத்துக்கு சரியான சவாலாக இருந்தன! கடைசிவரை தொடர்ந்த தோல்வி செய்திகள் கடைசியில் மாறிவிட்டன!! மறுவாக்கு எண்ணிக்கை கோரினார் கண்ணப்பன்!! கடைசியில் ப.சிதம்பரம் வென்றதாக அறிவிப்பு!!</p> <p> ப.சிதம்பரம் தொகுதியை மறு ஆய்வு செய்து செய்யவேண்டியவைகளை தொகுதிக்கு செய்யவேண்டும்.</p> <p>3.வைகோ எதிர்பார்த்தது போல் தோல்வி!! அவரே இதைத்தான் எதிர்பார்த்து இருப்பார். கூண்டுச் சிங்கம் கர்சித்ததை யாரும் ரசிக்கவில்லை!!   </p> <p>4.சிதம்பரத்தில் திருமா வெற்றி! சிறு வித்தியாசத்தில் தோற்பார் என்று எதிர்பார்த்தேன். கடைசிவரை கூட்டணி மாறாமல் இருந்ததற்கு கிடைத்த பரிசு!!திருமாவுக்கு என்ன அமைச்சர் பதவி!! அன்புமணி இடம் கிட்டுமா?</p> <p>5.மணிசங்கர்- புத்திசாலி வேட்பாளர். ஒருமுறை பெட்ரோலியம் சம்பந்தமாக வெளிநாடுகளில் அவர் பேசிய பேச்சு எல்லோராலும் பாராட்டப்பட்டது. எங்கே போனாலும் தொகுதியை சரியாக கவனிக்கவில்லை என்று பேசப்படுகிறது!! அதுதான் தோல்வியின் காரணமா?</p> <p>6.ஈழத்தமிழர் பிரச்சினையில் நம் அரசியல்வாதிகளின் கூத்துக்கள் தேர்தலில் பிரதிபலித்தாற்போல் தெரியவில்லை.அப்படியே இருந்தாலும் படித்தவர்கள் மத்தியில் இருந்ததுபோல் தீவிரமான தாக்கம் அவர்களிடம் இல்லை என்றே நினைக்கிறேன். இதனாலேயே அறிவுசார் வாக்காளர்களின் எதிபர்ப்புகளுக்கு ஏற்ற முடிவுகள் பலசமயங்களில் வெகுஜன அரசியலில் கிடைப்பதில்லை. </p> <p>மேலும் தீவிரமான அலைகள் எதுவும் வீசவில்லை இந்தத்தேர்தலில்... திடீர் தேர்தல் அறிக்கைகளும் ஸ்டண்டுகளும் பொய்த்துப்போனது தேர்தல் முடிவுகளில் தெரிகிறது!!</p> abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-27185364568017302732009-05-14T09:20:00.000-07:002009-06-06T08:34:40.463-07:00திருச்சி பதிவர் சந்திப்பு-படங்கள்!!<p>பத்துவருடம் பழகுவதும் ஒன்னுதான் ஒரு பதிவர் சந்திப்பு போவதும் ஒன்னுதான்!!</p> <p><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNEQCjodSnA__fGWH6h_esQqP_h3sKc30Py6QqyPh-Pk1bm1pbidDWR6Yec0g_h7wSjUMl0BA0hKnjy-gplP_euezI-uj7exfoAwccTHFKp7MTYcVis66GfjnFq9rrBglP5vjb_Y9dcrU/s1600-h/Picture+269.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="clip_image001" border="0" alt="clip_image001" src="http://lh5.ggpht.com/_1r6sHjZ14AM/SgxEjilyViI/AAAAAAAAAJ0/Xcf3V78oKPM/clip_image001%5B3%5D.jpg?imgmax=800" width="204" height="138" /></a>அவ்வளவு நெருக்கம் ஏற்படுதுங்க. பொய்யில்லை. உண்மை!!</p> <p><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgC1FwgwxTWhCx-3WxOhy71Wk44ys0jGn-uyH13zO8JExAe0IzgCwQTajQuDyBFlNL0QJ8oC8RAtHmLlywdPMtJOIeFJPFgab_pjUnEmI5ozkA4W7nGtowlFwMuJgPhiksrct66OJEGOwE/s1600-h/Picture+263.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="clip_image002" border="0" alt="clip_image002" src="http://lh4.ggpht.com/_1r6sHjZ14AM/SgxEkvr9vHI/AAAAAAAAAJ4/Nfx8px9Rsqs/clip_image002%5B3%5D.jpg?imgmax=800" width="204" height="138" /></a>ஓரளவு சிந்தனை ஒரே மாதிரி இருப்பது காரணமா !! ஆமா அதுதான் காரணமாக இருக்கும்!!</p> <p>அகநாழிகை: பொறுப்பான அப்பா மாதிரி தோற்றம்! ப்ளாக் படங்களப் பார்த்ததை விட இளமையா இருக்காரு. <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGCucuBEWyu2hVUad_9nzZttNOEBOR9IMcWNCSCviEZqp2Dq7a8oq36A70P8Qgf8hRYX-DMhl0cbzMMSf_l7H6tuvN7fzOg9hTmaagnNh5xWtUpK_ClUYFa0_6Q8il1wkOHteOIhkndU0/s1600-h/Picture+258.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="clip_image003" border="0" alt="clip_image003" src="http://lh6.ggpht.com/_1r6sHjZ14AM/SgxElR4AhcI/AAAAAAAAAJ8/uBIa1qHnMEo/clip_image003%5B3%5D.jpg?imgmax=800" width="204" height="138" /></a> முக்கா டவுசருதான் போடுவாரம்!!!!போட்டிருந்தார். ரொம்பநாளா பத்திரிக்கைகளில் எழுதுறாராம். பத்திரிக்கை அரசியல் பற்றியும் நல்லா பேசினார்.</p> <p>கார்த்திகை பாண்டியன்: <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifgU-E9-LeYlpBKm-9YPo7rFwlDah9sZk9Ureqk_aeNq0vgI3o9DZXdBrOa1PwXIfOXPUd-ml-m1AEaWDrqL-PkUGbEibC3qLAgIQs9NUfS1m-Xot03NChyphenhyphenw1CQ5gRikwLyxKWVyRibhA/s1600-h/Picture+266.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="clip_image004" border="0" alt="clip_image004" src="http://lh5.ggpht.com/_1r6sHjZ14AM/SgxElyWdb2I/AAAAAAAAAKA/tzQUOt_i04Y/clip_image004%5B3%5D.jpg?imgmax=800" width="204" height="138" /></a> கவர்ச்சியா இருக்கார். துடிப்பான இளைஞர். கண்களில் ஆர்வமும் அன்பும்... <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjx-1YDKprnYczqgGbf_SWqbGvRjYxhXPXim_Sf-rMsGvBU11Ny5vxQBWV8mcFqppzODXU1MIHshYk137fLQK_QdJMvDm0xnBJ03suoFjSQBu8RHGWA613EHpRINYQHLmZY4cK__yawNJs/s1600-h/Picture+259.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="clip_image005" border="0" alt="clip_image005" src="http://lh5.ggpht.com/_1r6sHjZ14AM/SgxEmhxK3nI/AAAAAAAAAKE/LbhXbqtk7Co/clip_image005%5B3%5D.jpg?imgmax=800" width="204" height="138" /></a>ஆஹா எந்த மகராசி கொடுத்துவைத்தாளோ? விண்ணப்பங்கள் ஏற்கப்படும்! ஆமாங்க.இன்னும் கால்கட்டு இல்லை. பலகுரல் மன்னன்!!! அப்படியே விஜயகாந்தை வைச்சு ஒரு சின்ன நிகழ்ச்சியே நடத்தீட்டார்.</p> <p>இளங்கவி: காராசாரமான பேச்சு, நிறைய டெக்னிக்கலாக ப்ளாக் பற்றிப் பேசினார். <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjd04l6rLR5ur5Q3IBXxLNKh6l1BVZc1QYo2nXvSAzXih8AawqGvpQgnHTKG0SpEaRgOZSQIDryvyjnybDcNswE3NIZwFKg4wE4A92qY-ogWA4fgpfOjpuo6RWstceFSq0p9Nuund67LVk/s1600-h/Picture+255.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="clip_image006" border="0" alt="clip_image006" src="http://lh6.ggpht.com/_1r6sHjZ14AM/SgxEnUek_-I/AAAAAAAAAKI/WVCP60tbl9w/clip_image006%5B3%5D.jpg?imgmax=800" width="204" height="138" /></a> புதுத் திரட்டி போன்றவற்றில் ரொம்ப ஆர்வம்..அவரோடு பேசினீங்க நேரம் போவதே தெரியாது. கைவசம் நிறையக்கதை வச்சிருக்கார்..வம்பு தும்புக்குப் போகாத!!.... நல்ல தம்பி!!!</p> <p>சொல்லரசன்: அமைதி..அமைதி.. அமைதி.. இவர் நோ டென்ஷன் பார்ட்டி!! <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyA0GLWHzYtK6gYdkNrkwASC4XEeJz52jU8A8gw-wk2GA-3fvEtA-7SQUnEEKMILDn_JLriUlxHgGNDwLCAH9Yp0K7CUHPNLefauTNaGrxNWUETU9cKwkxPhXF-yDf2reYnSeK0U-Prw4/s1600-h/Picture+265.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="clip_image007" border="0" alt="clip_image007" src="http://lh5.ggpht.com/_1r6sHjZ14AM/SgxEoLbsszI/AAAAAAAAAKM/TBbQE6qbEZQ/clip_image007%5B3%5D.jpg?imgmax=800" width="204" height="138" /></a> திருப்பூர் பனியன் எக்ஸ்போர்ட்டில் உள்ள லஞ்சம் வாங்காத ஒரே நேர்மையாளர்..நல்லா ரொம்ப ஈஸியா பழகினார்.</p> <p><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGo2BYO5W-2j7cXHBwDOHCN45_ljR-9LPR3v7nS5FICEs1TJBrmCY99M53opvZVBfnEhkt6WNMtf6zTNT_6O8zCBIb_ua_0utuzHOFcv2bxglPuerq_e4yrE97EfOChkQaxs3XiobpX2g/s1600-h/Picture+252.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="clip_image008" border="0" alt="clip_image008" src="http://lh4.ggpht.com/_1r6sHjZ14AM/SgxEorv9qZI/AAAAAAAAAKQ/y5GgkZCabh4/clip_image008%5B3%5D.jpg?imgmax=800" width="204" height="138" /></a>ஞான்சேகரன். சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தார். தரைப்படை,கப்பற்படை எல்லாம் முடித்து விமானப்படை விமானக்கட்டுமானத்தில் இருக்கிறார். இவ்வளவு இருந்தும் அடக்கமாக இருக்கிறார். இவருக்கும் ,கமலுக்கும் தோதாகத்தான் இந்தப்பதிவர் சந்திப்பு...</p> <p><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhC9Zds2_qiBu6liCniHSNUfUpI5WCEVXnmmP9w5c96iW4NQ1FYddgg2l_poFeVPnDbD5yRFqakQach_g38Mt2EhGgnekXiJWRzNIk0wQhuJoGr7cGmkv_EzoWCfnWwxPGLdaE5OyZGsII/s1600-h/Picture+250.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="clip_image009" border="0" alt="clip_image009" src="http://lh6.ggpht.com/_1r6sHjZ14AM/SgxEpUPAPOI/AAAAAAAAAKU/BSfxpOtSe_E/clip_image009%5B3%5D.jpg?imgmax=800" width="204" height="138" /></a>சொல்லரசன்: அமைதி..அமைதி.. அமைதி.. இவர் நோ டென்ஷன் பார்ட்டி!! திருப்பூர் பனியன் எக்ஸ்போர்ட்டில் உள்ள லஞ்சம் வாங்காத ஒரே நேர்மையாளர்..நல்லா ரொம்ப ஈஸியா பழகினார்.</p> <p>ஞான்சேகரன். சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தார். <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMz1LCiGuapLbIM628MGhQ-YXdZ3eI4iJ5pNV8pL0BX5B1ifhv2pchH6S6CQpYmb-hxVVzpfWcu1x-nXvlBQGA4GKIFgqqtBc1Z7veCcLy2aRQHRfbG6nhXCR01OoPDaDiccY3tqk_8EU/s1600-h/Picture+267.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="clip_image010" border="0" alt="clip_image010" src="http://lh5.ggpht.com/_1r6sHjZ14AM/SgxEp2JFDDI/AAAAAAAAAKY/FRVY4XF4Ty0/clip_image010%5B3%5D.jpg?imgmax=800" width="204" height="138" /></a> தரைப்படை,கப்பற்படை எல்லாம் முடித்து விமானப்படை விமானக்கட்டுமானத்தில் இருக்கிறார். <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpDVuZvvQYJeK0I17qk4IoSVDG0qGHtwr6duC-mGpEzZpMDz43AveTBNQDu-x3522r5zNxwu2XiusElo2UzFxN7QHK9EObEtgEm8d5tX5qXGKFNSxdiFSX3ZmBnk6yleCzEOXjaNAk5FQ/s1600-h/Picture+257.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="clip_image011" border="0" alt="clip_image011" src="http://lh4.ggpht.com/_1r6sHjZ14AM/SgxEqrrpm7I/AAAAAAAAAKc/pH-DjvKMt8M/clip_image011%5B3%5D.jpg?imgmax=800" width="204" height="138" /></a> இவ்வளவு இருந்தும் அடக்கமாக இருக்கிறார். இவருக்கும் ,கமலுக்கும் தோதாகத்தான் இந்தப்பதிவர் சந்திப்பு..</p> <p>மெல்போர்ன் கமல்: ஆஸ்திரேலிய வானொலி பகுதிநேர</p> <p>அறிவிப்பாளர். <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv4u-ntVfnc1KfCm9LOZvcMHj_Zv-U5TLq7MmzQaNGwlwpilFR5FHwndFR1dyZ9TVunQB4XMIfy7geZR9JUuHKUzUn9LofqJgeMISSOY10bH4FIzH21a0Zfk9roeUYREq9czkbgAGqASU/s1600-h/Picture+261.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="clip_image012" border="0" alt="clip_image012" src="http://lh5.ggpht.com/_1r6sHjZ14AM/SgxErff7JzI/AAAAAAAAAKg/vFz-DTqo0vE/clip_image012%5B3%5D.jpg?imgmax=800" width="204" height="138" /></a>” கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” என்று</p> <p>கல்யாணத்துக்கு வந்திருந்தார்.. ரொம்ப சாஃப்ட். மிகுந்த ஆர்வத்துடன்</p> <p>இருந்தார்..</p> <p><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjy6h0-avQAxlbkzL8qTOwHwGlSKaOq_QFxDjciaH1MSbIf3IExC_998hn-hvvdRR7ZdtEd-PUco2HUHRJW5duaMugSJhCjfAmLUI1nqGZCoi-sGnJlDDdshHahuV6svq9I01YiFSShxyk/s1600-h/Picture+254.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="clip_image013" border="0" alt="clip_image013" src="http://lh6.ggpht.com/_1r6sHjZ14AM/SgxErz2-grI/AAAAAAAAAKk/m57uBihR9cs/clip_image013%5B3%5D.jpg?imgmax=800" width="204" height="138" /></a><b>அகநாழிகை:இள பின்க் நிற சட்டை,</b><b>முக்கா பேண்ட்</b><b></b></p> <p><b>மெல்போர்ன் கமல்:வெள்ளை ப்ளையின் சட்டை.</b><b></b></p> <p><b>சொல்லரசன்:சந்தன சட்டை.</b><b></b></p> <p><b>ஞானசேகரன்:கருஞ்சிவப்பு சட்டை</b><b></b></p> <p><b>இளைய கவி:கண்ணாடி அணிந்திருப்பவர்!</b><b></b></p> <p><b>கார்த்திகை பாண்டியன்:நீல பச்சைக் கோடுபோட்ட வெள்ளை பனியன்!</b><b></b></p> <p><b></b></p> <p><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3rPGyZ8_F_YLtBmduPKhfaREqz_2WwC8MpH2p5eS9uwdgZ_ZzmHLvRAoubgxurB7pl4ngAjYvE5LVokQxogDAaLZGk_xoft3VgvYQD4c_1BT3NTSucNFdw1nVnmo2gyEfjW_ju3QM68g/s1600-h/Picture+253.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="clip_image014" border="0" alt="clip_image014" src="http://lh5.ggpht.com/_1r6sHjZ14AM/SgxEshyi19I/AAAAAAAAAKo/Ey_ReOCXyDU/clip_image014%5B3%5D.jpg?imgmax=800" width="204" height="138" /></a>படங்களை சுருக்கித்தந்துள்ளேன்!! மிச்சபடி படங்கள் அதனதன் இடத்தை அவையே தேர்ந்தெடுத்துக்கொண்டன!!! என் கண்ட்ரோலில் அவை இல்லை!!!</p> abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-3922569963198476082009-05-13T07:20:00.000-07:002009-06-06T08:34:40.486-07:00பிரபல பதிவருக்கு ஆயுள் தண்டணை??அன்பு நண்பர்களே!!!<br /><br /><br />நண்பர் ”மெல்போர்ன் கமல்” ஆஸ்திரேலியாவிலிருந்து திருச்சி பதிவர் சந்திப்புக்கு வந்திருந்தார்!!<br /><br />பதிவர் சந்திப்பும் நிகழ்ந்தது! ஒரு அதிர்ச்சி என்னவென்றால் நண்பர் “மெல்போர்ன் கமலுக்கு(மெல்போர்ன் கமல் தம்பதியருக்கு இன்று திருமண ரிஷப்சன்!!<br /><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);font-size:180%;" ><span style="font-weight: bold;">மெல்போர்ன் கமல் தம்பதியருக்கு திருமண வாழ்த்துக்கள்!!<br /><span style="font-weight: bold;"><span style="color: rgb(0, 0, 0);"></span></span></span></span> இல்லறம் என்னும் நல்லறம் காணும்<br /> இனிய பதிவர் மெல்போர்ன் கமலே!!<br /> <br /> வாழ்க்கைப் பூஞ்சோலையில்<br /> மலர்களெல்லாம் நாட்களெனில்<br /> பொன்மலராய் சில நாட்கள்..<br /> சில நாளில் ஒருநாள் இன்று<br /> ஆம்!!<br /> உலகமெல்லாம் உனைவந்து<br /> உளமுவந்து வாழ்த்திடவே-----<br /> ஊன் தந்த பெற்றோரின்<br /> உயர் உள்ளம் போற்றிடவே<br /> <br /> உனைச் சார்ந்த எல்லோரின்<br /> உளமெல்லாம் நிறைந்திடவே<br /><br /> ஒளி வீசும் எதிர்காலம்<br /> உனக்கெனவே உணர்த்திடவே!!<br /> <br /> இல்லாளோடு இணைந்து<br /> இன்பத்தில் திளைத்திடவே<br /><br /> பொன்மலராய்ப் பூத்திட்ட<br /> திருமணநாளாம் இன்னாளில்<br /><br /> உளம் கனிந்து வாழ்துகிறோம்!!<br /> வாழிய பல்லாண்டு!! <br /> <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);font-size:180%;" ><span style="font-weight: bold;"><span style="font-weight: bold;"><span style="color: rgb(0, 0, 0);"><span style="font-weight: bold;"><span style="color: rgb(0, 0, 0);"><span style="font-weight: bold;"><span style="font-size:100%;">நீங்களும் கமலுக்கு திருமண வாழ்த்துக்களைச் சொல்லலாமே!!<br /><br /> </span></span></span></span></span></span></span><span style="color: rgb(0, 0, 0);"><span style="color: rgb(0, 0, 0);"><span style="font-size:100%;">திருச்சியிலிருந்து இப்போதுதான் வந்து இறங்கி இப்பதிவினை இடுகிறேன்!!<br /> விபரமான பதிவு நாளை !!!<br /></span></span></span><span style="font-weight: bold;"><span style="font-weight: bold;"><span style="color: rgb(0, 0, 0);"><span style="font-weight: bold;"><span style="color: rgb(0, 0, 0);"><span style="font-weight: bold;"><span style="font-size:100%;"><br /> <br /></span></span></span></span></span></span></span></span>abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-80909915304006338352009-05-11T20:44:00.000-07:002009-06-06T08:34:40.498-07:00தி நைட் அட் தி மியூசியம்-2 பேட்டில் ஆஃப் ஸ்மித்சோனியன்!!<img style="visibility: hidden; width: 0px; height: 0px;" src="http://counters.gigya.com/wildfire/IMP/CXNID=2000002.0NXC/bHQ9MTI*MjA5OTM*MDM*MyZwdD*xMjQyMDk5ODExOTM3JnA9MTcyNDAxJmQ9Jm49YmxvZ2dlciZnPTImdD*mbz*3NGI2ZWFmOTBiMTk*ZmQ5YjA2Yjg1NmIwYWZjY2M*YSZvZj*w.gif" width="0" border="0" height="0" /><embed src="http://www.metacafe.com/fplayer/2804532/night_at_the_museum_2_battle_of_the_smithsonian_movie_trailer.swf" wmode="transparent" allowfullscreen="true" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" width="400" height="345"></embed><br /><p>அன்பின் வலை மக்களே! இது ஒரு இன்னும் வெளிவராத ஆங்கிலத்திரைப்படம்!!<img src="http://i615.photobucket.com/albums/tt235/mjnhsjx/200px-Night_at_the_Museum_2_poster.jpg" width="266" height="397" /> </p> <p>பெஞ்சமின் எட்வர்ட் ஸ்டில்லர் என்ற பென் ஸ்டில்லர் நடிக்கும் படம்.</p> <p>இந்தக்கதை ஸ்மித்சோனியன் இன்ஸ்டியூசனில் நடைபெறுகிறது!! இங்கு உலகின் மிகப்பெரிய மியூஸியம் உள்ளது!!அதாவது 19 மியூஸியங்கள் இந்த நிறுவனத்தில் உள்ளன!!, உயிரியல் பூங்கா,9 ஆராய்ச்சிக்கூடங்கள் இதில் உள்ளன. 136 மில்லியன் பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன இந்த மியூஸியத்தில் என்றால் பாருங்கள்!! இது அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ளது!!1846 ஆகஸ்ட் 10 ம் தேதி இது தோற்றுவிக்கப்பட்டது!! இந்த மியூசியத்தில் அமேலியா ஏர்ஹார்ட்( படத்தில் அமி ஆடம்ஸ்) அட்லாண்டிக் கடலை கடந்த பழைய விமானமும் உள்ளது!</p> <p>படத்தில் இந்த மியூஸியத்தின் பாதுகாவலராக பென் ஸ்டில்லர்( படத்தில் லாரி,LARRY) வருகிறார். இந்த மியூஸியத்திலுள்ள கெட்ட சக்தியான எகிப்திய ஃபாரோ காமுன்றா(Kahmunrah, an evil Pharaoh) உயிர் பெறுகிறது!! மந்திரசக்தியால் இந்த மியூஸியத்தில் உள்ள பழைய சிலைகளான தியோடர் ரூஸ்வெல்ட்,டெக்ஸ்டர் ஆகியவையும் புதியவைகளான அல்கபோன், ஜெனரல் கஸ்டர் ஆகியோரும் உயிபெறுகின்றனர்!!இந்தக்குழுக்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகள்தான் கதை!!</p> <p>நம் நாயகன் லாரி(பென் ஸ்டில்லர்), அமீலியா ஏர்ஹார்ட்டுடன் காதலும், இருவரும் சேர்ந்து மியூசியத்தை பழைய நிலைக்குக் கொண்டு வருவதும் கதையின் மீதி!!!</p> <p><img src="http://img2.timeinc.net/ew/dynamic/imgs/060306/15657__stiller_l.jpg" />பென் ஸ்டில்லர் அஜித் மற்றும் இந்திய நடிகர்போல் அழகன் அல்ல! காமெடியனாக பல படங்களில் நடித்துள்ளார்.தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகவும் இருக்கிறார். இவருடைய படங்கள் $1.95 பில்லியன் சம்பாதித்துள்ளதாம். </p> <p>அமீலியா ஏர்ஹார்ட்டாக வரும் அமி ஆடம்ஸ் <img src="http://recent-movies.com/wp-content/uploads/2009/03/amy-adams2.jpg" width="318" height="456" /></p> <p>கலக்குவார் என நினைக்கிறேன்!! இந்தப்படம் இந்தமாத இறுதியில் திரைக்கு வருகிறது!!</p> <p>என்ன படித்துவிட்டீர்கள்!!</p> <p>ஓட்டளிக்க தமிலிஷ்,தமிழ்மணம்!!</p> <p>தேவா..</p><br /><span style="font-size:78%;"><br /><a href="http://www.metacafe.com/watch/2804532/night_at_the_museum_2_battle_of_the_smithsonian_movie_trailer/">NIGHT AT THE MUSEUM 2: BATTLE OF THE SMITHSONIAN: Movie Trailer</a> - <a href="http://www.metacafe.com/">Click here for more home videos</a></span>abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-8809931719088515672009-05-10T20:03:00.000-07:002009-06-06T08:34:40.516-07:00முகமாற்று அறுவை சிகிச்சை! மருத்துவ சாதனை!!<p>உலகின் முதல் முழு (80%) முக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது.இதுவரை குறிப்பிட்ட அளவு முக அமைப்பு மாற்று அறுவை சிகிச்சையே செய்யப்பட்டு வந்தது. மேலும் இந்த முக மாற்று அறுவை சிகிச்சையால் பெறப்படும் இறந்த நபரின் முக உறுப்புகள் தானம் பெறுபவருக்கு ஒத்துப் போக வேண்டும்!! அமெரிக்காவில் கிளீவ்லாண்ட் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளது!! </p> <p>கோனி கல்ப் என்ற இந்தப்பெண்ணை 2004 ல் அவருடைய கணவன் அவரை சுட்டதால் அவர் முகம் விகாரமடைந்தது!!<img src="http://assets.nydailynews.com/img/2009/05/06/amd_culp.jpg" /></p> <p>இது அவருடைய உண்மையான சுடப்படுவதற்கு முன் உள்ள படம்!</p> <p><img src="http://seattletimes.nwsource.com/ABPub/2009/05/05/2009179496.jpg" width="233" height="323" /></p> <p> </p> <p>சுடப்பட்டபின் அவருடைய விகாரமான முகம்! இவ்ருடைய கணவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது ! இவருடைய மூக்கு,தாடை,வாய்ப்பகுதியின் மேல்உட்புறம்,கண் ஆகியவை சிதைந்துவிட்டன!</p> <p>கிளீவ்லாண்ட் மருத்துவமனையில் இவருக்கு இந்த அறுவைசிகிச்சை செய்யப்பட்டது அவருக்கு புதிய முகத்தைக் கொடுத்துள்ளது!<img src="http://www.seattlepi.com/dayart/aponline/50756.86Face-Transplant.sff.jpg" /> </p> <p>அவருடைய பழைய முகம் போல் இல்லாவிட்டாலும் ஓரளவு உருவமாக மாற்றிவிட்டார்கள்!!</p> <p>80% முகமாற்று அறுவை உலகில் இதுவே முதல்முறை!!அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ரிசால் ஜோஹன்<span style="font-weight: bold;">.</span></p><p><span style="font-weight: bold;">அ</span>வர் முகம் தழும்புகளால் சுருங்கிக்க்காணப்பட்டதால் முதலில் தழும்புகளை அகற்றிவிட்டே அறுவை சிகிச்சையின் அடுத்தகட்டத்திற்கு செல்லமுடிந்தது.அவருக்கு தோல்,எலும்பு,அன்னம்,பற்கள்,உதடு, கீழ் இமை,தசை,ரத்தக்குழாய்கள், பரோடிட் சுரப்பி ஆகியவை மாற்றி பொறுத்தப்பட்டுள்ளன!</p><p>இன்னொரு பிரச்சினை என்னவென்றால் சிறுநீரகம் போலவே உடலும் இந்த மாற்றப்பட்ட உறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்!! அதற்காக அவருக்கு தனி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது!! சில வருடங்களில் எப்போது வேண்டுமானாலும் முகமாற்று உறுப்புகளை அவர் உடல் ஏற்றுக்கொள்ளாமலும் போகலாம்!! அதனால் அவர் தன் வாழ்நாள் முழுவதும் மருந்துகள் சாப்பிட்டாக வேண்டும்!!</p><p>இத்தகைய சிகிச்சை அனைவரும் பெறமுடியாது. ஏனெனில் இதற்கான செலவு,விதிகள்,முகதானம் பெறுவது ஆகியவை மிகக் கடினமானவை!!<br /></p><p>சிலிக்கன் போன்ற செயற்கைப் பொருட்களாலும் இதனைச் செய்யமுடியாது. ஏனென்றால் அவை உடலால் ஏற்றுக்கொள்ளப் படாமல் போகும் அபாயம் அதிகம்!! மேலும் சிலிக்கனால் முக தசை அசைவுகள் செய்வது முடியாத காரியம்!!முகத்தின் தசைகள் அப்படியே பழைய முகத்தில் உள்ளதுபோல் தானம் கொடுத்தவரின் தசைகளால் மாற்றி பொருத்தப்பட்டு உள்ளன! அவற்றிற்கு இரத்த ஓட்டமும் உண்டு!!<br /><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-family: 'Times New Roman'; font-size: 17px; font-style: normal; font-variant: normal; font-weight: bold; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"> </span></p> <p> இத்தனைக்கும் பிறகும் இவர் தன் கணவனை மன்னித்து விட்டதாகச் சொல்லுகிறார்!!</p> <p>அங்கேயும் இப்படித்தானா? கல்லானாலும் ”கணவன் புல்லானாலும் புருசன்” என்ற நம்ம ஊர் பழமொழி காலம்,தேசங்களைக்கடந்துவிட்டதே! </p> <p>ஆமா!! இவருடைய கணவன் தான் தவறுதலாக சுட்டுவிட்ட்தாகவும், அறுவை சிகிச்சைக்குப்பின் தன் மனைவியை இன்னும் நேசிப்பதாகவும், சிறைத்தண்டனை முடிந்து வந்து மீண்டும் அவருடன் சேர்ந்து வாழப்போவதாகவும் கூறியுள்ளார்!!</p>abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-28169464852237433572009-05-10T07:01:00.000-07:002009-06-06T08:34:40.526-07:00நகுல் சுனைனா காதல்?<p>காதலில் விழுந்தேன் என்ற படம் தாறுமாறாக ஓடி நகுல் என்ற அசத்தல் ஹீரோவை முதல் படத்திலேயே பிரபலமாக்கியது!!</p> <p>அந்தப்படத்தில் சுனைனா நகுலின் ஜோடியாக நடித்திருந்தார்!! </p> <p>ஃபார்முலா திருடர்கள் அதிகம் உள்ள நம் கோலிவுட்டில் விடுவான்களா? ரெண்டு பேரையும் புக் பண்ணி அதே மாதிரி கதையை செட் பண்ணி மாசிலாமணின்னு புதுப்படம் ரெடிபண்ணிவிட்டார் ”கல்பாத்தி அகோரம்”. </p> <p>ஃபார்முலாப்படி ரெண்டு பாட்டு ஸ்விஸில்!! கதை என்னவா? கலாஷேத்திராவில் படிக்கும் பணக்கார சுனைனாவை சராசரிக்கும் கீழே உள்ள குடும்பத்தை சேர்ந்த நகுல் காதலிக்கிறாராம். காதலிக்கிறவரைக் கைப்பிடிப்பதுதான் கதை!!  ஒன்னு சாகனும்!! இல்லாட்டி சேரனும் !! கதை எவ்வளவு சிம்பிள் பார்த்தீங்களா?மாசிலாமணி பட இயக்குனர் ஆர்.என்.ஆர்.மனோகர்.</p> <p>இந்த வாய்ப்பை சுனைனாவுக்கு வாங்கி கொடுத்ததே நகுல்தான் என்று கோலிவுட் பட்சிகள் கூவுதுங்கோ!!வழக்கம்போல “சுனைனா நல்ல நண்பர்” என்கிறார் நகுல்!!( சுனைனா நைனாவுக்குத் தெரியுமா? கண்ணு).  நான் லவ் பண்ணுவது என்னுடைய கேரியரைத்தான் (டிபன் கேரியரா?) . இப்ப்த்தான் வளர்ந்துவருகிறேன்!! நோ டூ லவ் என்கிறார்!! பார்ப்போமே!<img src="http://www.chennai365.com/wp-content/uploads/movies/Masilamani/Masilamani_011.jpg" width="254" height="382" />!</p> <p><img src="http://www.chennai365.com/wp-content/uploads/movies/Masilamani/Masilamani_014.jpg" width="384" height="256" />சில ஸ்டில்ஸ்: மாசிலாமணி<img src="http://www.chennai365.com/wp-content/uploads/movies/Masilamani/Masilamani_009.jpg" width="385" height="256" /></p> <p> </p> <p></p> <p></p> <p></p> <img src="http://www.chennai365.com/wp-content/uploads/movies/Masilamani/Masilamani_015.jpg" width="375" height="250" /> <p><a href="http://www.chennai365.com/news/masilamani-movie-photo-gallery-2/">http://www.chennai365.com/news/masilamani-movie-photo-gallery-2/</a> படங்கள் பதிவேற்றினாலும் பதிவில் வில்லை ஆகையால் லின்கில் பார்த்து மகிழவும்!!பாத்தாச்சா?</p> <p>ஓட்டிடுக!! தமிலிஷ், தமிழ்மணம்!!</p> abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-66919540919196994112009-05-09T08:17:00.000-07:002009-06-06T08:34:40.542-07:00கேள்வியும் பதிலும்!<p>என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்தவர் குமரை நிலவன் !</p> <h3>மனம் பேசிய மௌனங்கள் <font size="2">என்ற பிரபலமான தளத்தின் சொந்தக்காரர்!!</font> </h3> <p><a href="http://nilaaavan.blogspot.com/">http://nilaaavan.blogspot.com/</a></p> <p>இந்த தொடர் பதிவை ஆரம்பித்தது </p> <p><a href="http://sandaikozhi.blogspot.com/">நிலாவும் அம்மாவும்</a> அவர்கள் தற்போது இந்தியா வந்து இருக்கிறார்கள்!! அவர்களுக்கு என் நன்றிகள். அதன் பின்  தொடர்ந்தவர்கள் </p> <p><a href="http://blogravee.blogspot.com/">ரவீ</a></p> <p><a href="http://rajkanass.blogspot.com/">அத்திரி </a></p> <p><a href="http://manam-anandrey.blogspot.com/">கடையம் ஆனந்த் </a></p> <p><a href="http://ponniyinselvan-mkp.blogspot.com/">கார்த்திகை பாண்டியன் </a></p> <p>நண்பர் 32 கேள்விகள் கேட்டு இருக்கார்! இந்தப் பதிவை நிலாவும் அம்மாவுமில் படிக்கும்போதே இந்த ஏவுகணைகள் நம்மைத்தாக்கக்கூடாது என்று யோசித்துக்கொண்டு இருந்தேன்!! தாக்கிவிட்டது!! நியூட்டனின் 3 வது விதிப்படி பதில் கொடுத்துத்தானே ஆக வேண்டும்!! </p> <p><strong>1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?</strong></p> <p>இந்தப்பெயர் ”தேவன் மாயம்” என்பது என் இயற்பெயரல்ல! தேவன் --தாத்தா பெயர்!! மாயம் --- அப்பா பெயர்!! என் இயற்பெயர் வேறு!! பேர் சொல்லப் பிள்ளை வேண்டும் என்பார்கள்!! அப்பா பெயருடன் அப்பச்சி பெயரையும் சொல்லட்டுமே !!! என்றுதான் இந்தப்பெயர்!!</p> <p><strong>2.கடைசியாக அழுதது எப்பொழுது?</strong>    </p> <p>பாசமலர் படத்தில் பாடல் ஓடிக்கொண்டு இருந்தது! எந்தப்பாடல்? உங்களுக்குத்தான் தெரியுமே!!  <strong>காரைக்குடி கண்ணதாசனின்</strong> ”மலர்ந்தும் மலராத பாதி மலர்பொல” பாடல்தான்!! உலகமே அழும் இந்தப்பாடலுக்கு!!  </p> <p>என்ன? நீங்க அழவில்லையா? இல்லை பார்க்கவில்லையா? ஒரு முறை போட்டுப் பார்த்து அழுதுவிடுங்கள்!!</p> <p><strong>3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?</strong>முன்பு குமுதத்தில் கையெழுத்துப்போட்டி நடக்கும்! நான் 8 வது படித்து வந்தேன்! அப்போது பரிசுபெற்ற கையெழுத்தை பிரசுரித்து இருந்தார்கள்!! அதைப்பார்த்துவிட்டு என் அப்பா ”8வது படிக்கும் என் மகன் இதைவிட அழகாக எழுதுவான்” என்று பதில் கடிதம் எழுதியிருந்தார்.  இப்போது மருத்துவரான பின்................? மருத்துவர் கையெழுத்தாகிவிட்டது!</p> <p><strong>4.பிடித்த மதிய உணவு என்ன?</strong></p> <p>நண்டுக்குழம்பு,கோழிக்குழம்பு  ,ரசம் ,மோர்,பட்டாணி,உருளைக்கிழங்கு பொரியல், மீன் வறுவல்!! </p> <p><strong>5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?</strong></p> <p>உண்மையைச்சொன்னால் எனக்கு நட்பைப் தேடிப்பெறத்தெரியாது! தற்போது நட்பைத்தொடரவும் இயலவில்லை!!பழைய நண்பர்கள் அப்படியே இருக்கிறார்கள்!!</p> <p><strong>6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?</strong></p> <p>கடலில்தான்!! கடலின் பிரம்மாண்டம் அசத்தும்!! பயத்தோடு குளிக்கும் த்ரில் தனிதான்!!......</p> <p><strong>7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?</strong></p> <p>முகத்தையும்,முடியையும் !! </p> <p><strong>8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?</strong></p> <p>பிடிச்சது: நமக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம்!! எதிலும் பாதிதான் தெரியும் என்று ஒத்துக்கொள்ளாத என் மனம்!! </p> <p>பிடிக்காதது : எதில் ஈடுபட்டாலும் பரிசு பாராட்டு பெறவேண்டும் என்று நினைப்பது!! இல்லாவிட்டால் அந்தப்போட்டியில் கலக்க மாட்டேன்!<a title="http://kelvi.net/topblogs/" href="http://kelvi.net/topblogs/">http://kelvi.net/topblogs/</a>லிருந்து வெளிவந்ததே அதனால்தான்!! </p> <p><strong>9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?</strong></p> <p>பிடித்தது: நேர்மை,உண்மை  பிடிக்காதது: இல்லை!.</p> <p><strong>10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?</strong></p> <p>அம்மா,அப்பா</p> <p><strong>11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?</strong></p> <p>கருநீல ஜீன்ஸ். மஞ்சள் சட்டை!!</p> <p><strong>12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?</strong></p> <p>எதையும் இல்லை!</p> <p><strong>13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?</strong></p> <p>சிகப்பு, மயில் கழுத்து நிறம்! </p> <p><strong>14.பிடித்த மணம்?</strong></p> <p>ப்ரூட் டியோட்ரண்ட் மணம்! பவழ மல்லிகை மணம்</p> <p><strong>15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?</strong></p> <p>1. வேத்தியன் --- பழக இனியவர்! நல்ல அறிவியல் பதிவுகள் போடுபவர்! இவரின் பல அறிவியல் பதிவுகள் அமைதியாக சூடான இடுகையில் வந்துள்ளன!! பதிவுகளில் தன்னைப்பற்றி எதுவும் எழுதிக்கொள்ளாதவர்!!</p> <p>2.ரசனைக்காரி --- பெயருக்கு ஏற்றார்ப்போல் ரசித்து எழுதுகிறார். பருத்திப்பால்,பணியாரம் என்று நம் மணம் பேசுபவர்!!</p> <p>3.முனைவர் இரா.குணசீலன் --- தமிழ் ஆர்வலர்!! தமிழ் வளர்த்த சான்றோர்பற்றி தொடர்ந்து எழுதுபவர்! தினகரன்,திண்ணை ஆகியவற்றில் இவர் படைப்புகள் வெளிவந்துள்ளன!!</p> <p><strong>16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?</strong></p> <p><strong>அவரது இந்தக்கவிதை</strong></p> <p>பொருளாதாரத்தை தேடிச் சென்ற</p> <p>நீ</p> <p>எங்கே என்னை தொலைத்து விடுவாயோ</p> <p>என்ற பயத்தோடு காத்திருக்கிறேன்</p> <p>சீக்கிரம் வந்துவிடு</p> <p>தனிமை என்னை தனிமைப்</p> <p>படுத்தும் முன்</p> <p>என் எதிர்பார்ப்புகளும்</p> <p>வற்றிவிடும் முன்</p> <p>அதைவிட</p> <p>எந்தவொரு காரணமும் கூறி</p> <p>தவிர்க்க முடியாமல்</p> <p>உன்னையொத்த ஒருவன்</p> <p>என்னை பெண் பார்க்க வரும்முன் <br />வந்துவிடு சீக்கிரம்</p> <p>.</p> <p><strong>17. பிடித்த விளையாட்டு?</strong></p> <p>பட்டம் விடுதல்,கில்லி,கோலி,கிரிக்கெட்,பேட்மிட்டன்</p> <p><strong>18.கண்ணாடி அணிபவரா?</strong></p> <p>இல்லை, அடிக்கடி கண்ணாடி பார்ப்பவர்!!</p> <p><strong>19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?</strong></p> <p>உண்மையைச்சொல்லும் படங்கள்!! நிகழ்காலத்தை வரும் சந்ததியினர் புரிந்துகொள்ள உதவும் படங்கள்!!</p> <p><strong>20.கடைசியாகப் பார்த்த படம்?</strong></p> <p>தங்கை குடும்பம் லீவில் வந்ததால் திரை அரங்கு சென்று பார்த்தது -- யாவரும் நலம். </p> <p><strong>21.பிடித்த பருவ காலம் எது?</strong></p> <p>மழைக்காலம்</p> <p><strong>22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?</strong></p> <p>தமிழ் கம்ப்யூட்டர்!!</p> <p><strong>23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?</strong></p> <p>எப்பவும் நான் மாற்றுவதில்லை!!</p> <p><strong>24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?</strong> புல்லாங்குழலின் ஒலி</p> <p>பேருந்தின் ஏர் ஹார்ன்!!</p> <p><strong>25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?</strong></p> <p>900 கிலோமீட்டர்!!</p> <p><strong>26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?</strong></p> <p>தனித்திறமை இல்லாதோர் உண்டா? ரங்கோலி,கோலம் புதிதாய்ப் போடுதல்!! எப்போதாவது வரைதல், கல்லூரியில் சோப்பு சிற்பத்தில் தாகூர்,லெனின் செய்து பரிசுபெற்றது!!  </p> <p><strong>27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?</strong></p> <p>ஆராயாமல் சிந்திக்காமல் அடுத்தவர் மேல் பழிபோடுவது!!</p> <p><strong>28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?</strong></p> <p>எல்லாவற்றையும் தள்ளிப்போடும் சாத்தான்.</p> <p><strong>29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?</strong></p> <p>ஊட்டி!!</p> <p><strong>30.எப்படி இருக்கணும்னு ஆசை?</strong></p> <p>நான் நானாக இருக்க ஆசை!! பெற்றோருக்கு பாசமான மகனாக, மனைவிக்கு சிறந்த கணவனாக!!</p> <p><strong>31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?</strong></p> <p>நண்பர்களுடன் சுற்றுதல்!!</p> <p><strong>32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?</strong></p> <p>இடைவிடாத ஆன்ம வெளியின் ஒரு இழை!!</p> <p> </p> <p>இந்த தொடர்பதிவுக்கு நான் அழைக்கும் நபர்கள் <br /></p> <p>1.வேத்தியன்<a title="http://jsprasu.blogspot.com/" href="http://jsprasu.blogspot.com/">http://jsprasu.blogspot.com/</a></p> <p>2.ரசனைக்காரி<a title="http://moodupani.blogspot.com/" href="http://moodupani.blogspot.com/">http://moodupani.blogspot.com/</a></p> <p>3.முனைவர்.இரா.குணசீலன்!!<a title="http://gunathamizh.blogspot.com/" href="http://gunathamizh.blogspot.com/">http://gunathamizh.blogspot.com/</a></p> <p>வந்து கலக்குங்க!!</p> <p>என் நேற்றைய பதிவு யூத்ஃபுல்லில் வந்து உள்ளது!!</p> <p>நன்றி யூத்விகடன்!!மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5) முக்கிய வழிகள்!!<a title="http://youthful.vikatan.com/youth/index.asp" href="http://youthful.vikatan.com/youth/index.asp">http://youthful.vikatan.com/youth/index.asp</a></p> <p>பதில்கள் பிடித்தால் ஓட்டு தமிலிஷிலும்,தமிழ்மணத்திலும் குத்துங்க!</p> abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-5534903651369966582009-05-07T06:12:00.000-07:002009-06-06T08:34:40.555-07:00மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!-1<p><img src="http://www.clker.com/cliparts/c/f/c/3/1220159611564889813Husband%20wife%20love.svg.hi.png" width="209" height="204" />அன்பு வலை நண்பர்களே!!</p> <p>காதல் வீதியில் கனவு நாயகனாக அலைந்து கடைசியில் கல்யாணம் என்ற கடுமையான கோட்டைக்குள் அகப்பட்டுக்கொண்ட சங்கத்தின் சிங்கங்களே!!</p> <p align="justify">தினமும் குடும்ப பாரத்தைச்சுமந்து மாத பட்ஜெட்டுகளைக்கண்டு மலைத்துப்போய், டேமேஜர்களின் குடைச்சல்களையும் தாங்கி களைத்துப்போய் வீடு திரும்புகையில் மனைவி காதல் பொங்கப்பார்க்கையில்!!!....இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் எப்படி இவள்? என்று காதலையே மறந்துபோன கணவர்களே(நானும்தான்)!! </p> <p align="justify">நம் பிரச்சினை அன்றாடம் உள்ளதுதான்!! அன்றாட அலுவல்களில் மறந்துபோன காதலை எப்படி உயிர்கொடுத்து மீட்பது என்பதுதான் இந்த பதிவின் ( பதிவுகளின் -- தொடர்ந்து எழுதுவோம்ல) நோக்கமே!! </p> <p align="justify">ஆஹா! நமக்கு உதவுமேன்னு நினைக்கிற மக்கள் தொடர்ந்து படிங்க!! </p> <p align="justify">நமக்குக் கல்யாணமே ஆகலையேன்னு சொல்றவங்க மனைவிங்கிற இடத்தில் காதலின்னு போட்டுக்குங்க!!</p> <p align="justify">இதிலெல்லாம் நாங்க கிங்காக்கும்!! நமக்குப்போய் அட்வைஸான்னு சீறும் சிறுத்தைகள் படித்துவிட்டு பின்னூட்டத்தில் உங்கள் யுக்திகளையும் சொல்லுங்க!! சரியா!!...</p> <p align="justify"><strong>1.</strong>பிறர் முன்னிலையில், சொந்தக்காரர்களுடன் இருக்கும்போது மனைவி புகழ் பாடுங்கள்!  யார் யாரையோ புகழ்கிறோம். உங்கள் மனைவியின் நல்ல குணங்களை( அப்படி ஒன்னு இருக்கான்னு கேட்கக்கூடாது..... கொஞ்சம் யோசித்தால் அவரிடம் உள்ள நல்ல குணங்கள் தெரியும்!)புகழ்ந்துபேசுங்க!!   எல்லோர் முன்னிலையிலும் ஏன் என்னைப்பற்றிப் பேசுகிறீர்கள் என்று கோபப்படுவார்கள்!!............கண்டுக்காதீங்க!....அவர் உள்ளம் கேட்குமே மோர்!!! புகழ்வதில் உண்மை உணர்வு கலந்து ஒன்றி மெய்யாலுமே புகழ்கிற மாதிரி இருக்கணும்!! நக்கல் கலப்பு உடம்புக்கு ஆகாது!!!</p> <p align="justify"><strong>2.</strong>நீங்கள் நாத்திகராக இல்லாதபட்சத்தில் உங்கள் மனைவியின் பிரார்த்தனைகளில் கலந்துகொள்ளுங்கள்! ”சாமியைக்கும்பிடுங்கப்பா! நான் முக்கியமான் பதிவு எழுதிக்கிட்டு இருக்கேன் இதோ வந்திடுறேன்”ங்கிற பதில் நல்லதல்ல! சேர்ந்து கோவிலுக்குப்போங்க!! உடல்,மன,ஸ்பிரிசுவல் என்ற் மூன்றும் கலந்ததே நம் வாழ்க்கை!! மூன்றிலும் நீங்கள் ஒன்றிப் பிணைவதே இல்வாழ்க்கை!!</p> <p align="justify"><strong>3.</strong>உன்னால இந்த வேலையைக்கூட செய்யமுடியாதா? 24 மணிநேரமும் என்னதான் செய்யுற வீட்டில்? போன்ற குறைசொல்லும் செயல் கூடாது!!  செய்யாத வேலையையே குத்திக் குத்திக் காட்டாமல் (மனதை அடக்கிக்கொண்டு) புன்சிரிப்புடன் பிரச்சினைகளை அனுகவும்! “பரவாயில்லை விடு!! நாளைக்கு நானும் நீயும் சேர்ந்தே இந்த வேலையை முடிப்போம்” என்று விசய்த்தை சிம்பிளா முடிங்க!!</p> <p align="justify"><strong>4.</strong>அலுவலக அலுப்பையும்,பிரச்சினைகளையும் அலுவலகத்திலேயே விட்டுவிடுங்கள்!! அதை மனைவிமீதுகாட்டி கோபப்படவேண்டாம்!! “கடுகடுன்னு இருக்கார்!!கிட்டப்போனா அவ்வளவுதான்  வள்ளுன்னு விழுவார்” என்று மனைவி பயந்து நடுங்குமாறு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவேண்டாம்!!  ரொம்பத் தாங்க முடியாத பிரச்சினையா? உங்கள் மனைவியுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!! மனசும் லேசாகும்!! மனைவிக்கும் தான் மதிக்கப்படுகிறோம் என்று பெருமை ஏற்படும்!! உங்களுக்கும் பலன் உண்டுங்கோ!!! </p> <p align="justify"><strong>5.</strong> 10 செகண்ட் முத்தம் என்று சுஜாதா கதை ஒன்னு எழுதினார். நமக்கும் அதுபோல் இலக்கு உண்டு! ஆமா குறந்தபட்சம் 6 வினாடி.......to...> உங்கள் இஷ்டம் முத்தம் கொடுங்க!! காலை எழுந்தவுடன் பெட்காபி போல் ஒரு முத்தம்!! கலையிலேயே மனைவி முகத்தில் புன்னகை!! அப்புறம் டூட்டி போகும் போது, புதுக்கணவன் போல ஒரு முத்தம்!! எது கொடுத்தாலும் நல்லா கொடுங்க!! அப்புறம் பாருங்க! அதன் விளைவுகளை!! </p> <p align="justify">5 பாயிண்ட் எழுதுறதுக்கே தாவு தீந்துபோச்சு!! மக்கள் எப்படி சிறுகதை,தொடர்கதையெல்லாம் எழுதுறீங்களோ? ஆச்சரியந்தான்!! </p> <p align="justify">மிச்சம் உள்ள விசயங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்!!! சரியா!!</p> <p align="justify">பதிவு பிடித்தால் <font size="4"><strong>தமிழ்மணம்,தமிலிஷில்</strong></font> குத்துங்க!!</p> abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-41963168916183946382009-05-05T09:11:00.000-07:002009-06-06T08:34:40.568-07:00பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் படம்!!-ஏஞ்செல்ஸ் & டெமான்!!<img style="visibility: hidden; width: 0px; height: 0px;" src="http://counters.gigya.com/wildfire/IMP/CXNID=2000002.0NXC/bHQ9MTI*MTUzOTgyOTM*MyZwdD*xMjQxNTM5ODcwMzI4JnA9MTcyNDAxJmQ9Jm49YmxvZ2dlciZnPTImdD*mbz1jMWMyODM3NDNjNzg*OGFjOWEzOWQ2NWQyMjE1ZTUxZCZvZj*w.gif" width="0" border="0" height="0" /><embed src="http://www.metacafe.com/fplayer/2571257/angels_demons_movie_trailer.swf" wmode="transparent" allowfullscreen="true" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" width="400" height="345"></embed><br /><p>டான் பிரவுன் எழுதிய டா வின்சி கோடு, ஏஞ்சல்ஸ் அன்ட் டீமென்ஸ் ஆகியவை பிரசித்திபெற்றவை. இவற்றில் ஏஞ்சல்ஸ் அன்ட் டீமென்ஸ் தற்போது திரைப்படமாக வெளிவருகிறது! நாவலின் அதே பெயரிலேயே படமும் எடுக்கிறார்கள்!! ”ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் (Angels and Demons)” டாவின்சி கோடில் நடக்கும் சம்பவங்களுக்கு முந்தைய பகுதியாகும்(Prequel). இப்புத்தகத்தின் கதாநாயகனும், அதே ராபர்ட் லாங்டன்.</p> <p>கதை:குறியீடுகள் துறையில் (Symbology) பேராசிரியராக இருக்கும் லாங்டனுக்கு, ஒரு நாள் அதிகாலையில் செர்ன் என்ற அறிவியல் அறிஞர் போன் செய்கிறார். அவர் ஆய்வகத்தில் ஒரு கொலை நடந்ததையும் அதற்கு உதவுமாரும் கோருகிறார்.</p> <p>பிரேதத்தின் நெஞ்சில் ரகசிய குறியீடு கண்டு அதிர்ச்சி அடைகிறார் லாங்டனுக்கு!<img src="http://i187.photobucket.com/albums/x201/talktoveera/2.gif" /></p> <p>அந்தக் குறியீடு, கிறித்தவ தேவாலயங்களுக்கு எதிரானவர்கள் என்று கருதப்படும் அமைப்பான இல்லுமினாட்டி (Illuminaatti)-யைச் சார்ந்தது. அழிந்து போனதாகக் கருதப்பட்ட இவர்களில் ஒருவன் தற்போது முளைத்திருப்பது மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது லாங்க்டனுக்கு!!</p> <p>லாங்க்டன் உடனே செர்ன் ஆய்வகத்துக்கு விரைகிறார்!ஆன்ட்டி மேட்டர் (anti-matter) என்ற செர்ன்-ன் முக்கியமான விஞ்ஞானி (கொலை செய்யப்பட்டவர்) கண்டுபிடித்த பொருள் இருக்கும் கானிஸ்டரும் (Canister) காணாமல் போயிருக்கிறது. மிகுந்த ஆபத்தானது இந்தப்பொருள்!!</p> <p>அதே சமயம் வாடிகனில் இப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாகத்தகவல் வர செர்ன் அங்கு போகிறார்!!24 மணி நேரத்தில் இது வெடிக்கும் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைக்கிறது! லாங்க்டனும், அதை வடிவமைத்த விஞ்ஞானி மகள் வெட்டோரியாவும்கூட வாடிகன் செல்கின்றனர். </p> <p>வாடிகனில் போப்பைத் தேர்ந்தெடுக்கும் சடங்கு நடந்துகொண்டு இருக்கிறது.இதற்காக கார்டினல்கள் உலகம் முழுவதிலிருந்து வந்துள்ளனர்! அதிர்ச்சியாக மணிக்கொருவர்வீதம் நான்கு கார்டினல்கள் கடத்தப்பட்டு கொலைசெய்யப்படுகிறார்கள்!! </p><p>ஏஞ்செல்ஸ் &டெமான்ஸ் என்று கீழே எழுதி இருக்கும் முறை கொஞ்சம் வித்தியாசமானது! எப்படியென்றால் இதை தலைகீழாக திருப்பிப் படித்தாலும் ஏஞ்செல்ஸ் &டெமான் என்றே வரும்!!</p><p>இப்படி<span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-family: Verdana; font-size: 13px; font-style: normal; font-variant: normal; font-weight: bold; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"><span style="font-size:100%;"> </span></span><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-family: Verdana; font-size: 13px; font-style: normal; font-variant: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"><span style="font-size:100%;">எழுதுவதை</span></span><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-family: Verdana; font-size: 13px; font-style: normal; font-variant: normal; font-weight: bold; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"><span style="font-size:100%;"> <span>ஆம்பிகிராம்ஸ்</span> </span></span><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-family: Verdana; font-size: 13px; font-style: normal; font-variant: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"><span style="font-size:100%;">என்று அழைப்பார்கள்!!</span></span><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-family: Verdana; font-size: 13px; font-style: normal; font-variant: normal; font-weight: bold; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"><br /></span></p> <p><span></span> <img src="http://i187.photobucket.com/albums/x201/talktoveera/ad_ambigramsm.gif" />நான்கு கார்டினல்களில்<br /><br />ஒருவரின் உடலில் earth<br />மற்றொருவரின் உடலில் air<br />மற்றொருவரின் உடலில் fire<br />மற்றொருவரின் உடலில் water<br /><span>என்று</span> எழுதப்பட்டு இருக்கும்!! அதுவும் ஏஞ்செல்ஸ் & டெமான் எழுதியுள்ள முறையிலேயே!!<br /></p> <p>கொலையாளி யார் என்று துப்பறிவதே கதை!! இந்தக்கதையையும் கத்தோலிக்க பாதிரிகள் கண்டனம் செய்துள்ளனர்! </p> <p>இதில் டாம் ஹான்க்ஸ் நடித்து உள்ளார். மே 15 அன்று இந்தப்படம் திரைக்கு வர்கிறது!!இந்தப்படத்தின் பிரிமியர் 5 மே 2009 அன்று ரோமில் நடந்துள்ளது!!மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் இப்படம் உலக ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது!!படத்தைப்பார்க்க தயாராவோம் நாமும்!!</p><p>படத்தின் ட்ரைலரைப்பார்க்கவும்:<br /></p><span style="font-size:78%;"><a href="http://www.metacafe.com/watch/2571257/angels_demons_movie_trailer/">ANGELS & DEMONS: Movie Trailer</a> - <a href="http://www.metacafe.com/">The best video clips are right here</a></span>abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-8532099097891796452009-05-05T06:14:00.000-07:002009-06-06T08:34:40.588-07:00மாரடைப்பைத் தடுக்க-2<p>அன்பின் வலை நண்பர்களே!!</p> <p>ஏற்கெனவே மாரடைப்பைத்தடுக்க என்று ஒரு பதிவு இட்டிருந்தேன்!!</p> <p>மாரடைப்பைப்பற்றி  எழுதவேண்டியது நிறைய உள்ளது!!  மாரடைப்பைத்தடுக்கும் சில வழிமுறைகளை இந்தப்பதிவில் பார்ப்போம்!!</p> <p>வயதானவர்களுக்கோ மற்றும் பரம்பரையாகவோ வரும் இதயக்கோளாறுகள் கட்டுப்படுத்த முடியாததாக இருப்பினும்(இவர்களுக்கு சிறப்பு சிகிச்சை உள்ளது), பொதுவாக மாரடைப்பை எப்படித்தடுக்கலாம் என்று பார்ப்போம்!!</p> <p>கொழுப்புச்சத்து அளவையும், இரத்த அழுத்த அளவையும் குறைப்பதன்மூலம் மாரடைப்பு வருவதைக்குறைக்கலாம்!!</p> <p>சாதாரணமாக 120/80 என்பதே சரியான இரத்த அழுத்தம்!! ஆயினும் வயதாக வயதாக இதில் உள்ள 120 என்ற அழுத்தம் 130 வரை செல்லலாம்! தமிழ்நாடு அரசு 130/ 90 என்ற குறியீட்டை இரத்த அழுத்த ஆரம்பக்குறியீடாகக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது!!</p> <p>கொழுப்புச்சத்து என்று எடுத்துக்கொண்டால் அதில் உள்ள நல்ல கொழுப்பு,கெட்ட கொழுப்பு ஆகியவற்றை கணக்கில் கொள்ள வேண்டும்!!</p> <p>LDL (Low Density Lipoprotein)- எல்.டி.எல் எனப்படும் கொழுப்பு அதிகமிருப்பது ஆபத்து!இதனைக்குறைக்கவேண்டும்!!</p> <p>HDL (High Density Lipoproteins) எனப்படும் கொழுப்பு இதயத்துக்கு நல்லது. ஆகையால் இது குறையக்கூடாது!! </p> <p>உடல் பருமன் - உடல் பருமன் சரியான அளவில் இருப்பது மிக முக்கியம்!! முக்கியமாக இடுப்பளவைக்குறைப்பது அவசியம்!! ஆண்களுக்கு 40 அங்குலமும்,பெண்களுக்கு 35 அங்குலமும் இருப்பதே சிறந்தது!!</p> <p>சில உணவுகள் நம்மை மாரடைப்பிலிருந்து காக்கும். எடுத்துக்காட்டாக:</p> <p>மீன் உணவு வாரம் 2 முறை எடுத்துக்கொள்வது 36% மாரடைப்பைக் குறைக்குமாம்! அதேபோல பழங்களும், காய்களும் தினமும் அதிகம் சேர்த்துக்கொள்வது 30% மாரடைப்பைத்தடுக்குமாம்!! </p> <p><strong><font size="3">1.உடற்பயிற்சி</font></strong>: உடற்பயிற்சியின் அவசியத்தை நான் சொல்லத்தேவையில்லை!! இதைப்பற்றிய விழிப்புணர்வு அதிகமாகவே உள்ளது!! தினமும் நடைப்பயிற்சி மிக அவசியம்!! ஆயினும் கடினமான பயிற்சிகளை முதலில் தொடங்கும்முன் உடல் பரிசோதனை அவசியம்!! ஏற்கெனவே இதயநோய் கண்டறியப்படாமல் இருந்தால் கடினமான பயிற்சிகள் மேலும் சிக்கலை உண்டாக்கும்!!</p> <p><strong><font size="3">2.உணவு</font></strong>: உடலுக்குகந்த உணவுகளை உணவுகளை உண்பது மிக அவசிய!! சீஸ், வெண்ணெய்,கொழுப்புக்கறி,ஆகியவற்றை குறத்துக்கொள்ள வேண்டும்!! ஆலிவ் எண்ணெய்,மீன் எண்ணை,ஆகியவற்றை சேர்த்துக்கொள்வது சிறந்தது! </p> <p>ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ் எனப்படும் பொருள் சில உணவுவகைகளில் அதிகம் காணப்படுகின்றன!! இவையும் அதிகம் உணவில் இருக்க வேண்டும்!! கீழே சில ஆன்டிஆக்ஸிடனடுகள்: </p> <p>1.விட்டமின் ஏ-கேரட்,தக்காளி, இன்னபிற பழங்களும்,காய்களும்!,</p> <p>2.விட்டமின் சி-கொட்டைகள், முழுதானியங்கள், பச்சைக்காய்கள்,தாவர எண்ணைகள்!</p> <p>3.செலினியம்-- மீன்,முட்டை,கோழி,பூண்டு,தானியங்கள்!!</p> <p>4.ஃப்ளேவனாய்ட்ஸ்-Flavonoids / polyphenols-சிகப்பு ஒயின்,சோயா, கருப்பு திராட்ச்சை,மாதுளை, டீ!!</p> <p>5.லைகோபீன் Lycopene--தக்காளி,தர்பூசணி,பின்க் நிற திராட்ச்சை</p> <p>6.லூடின் Lutein---கரும்பச்சை காய்கறிகள்,கீரைகள்</p> <p>7.லிக்னான் Lignan---ஓட்ஸ், பார்லி,ரை.</p> <p>8.விட்டமின் போன்றவை--கோஎன்சைம்Q10,குளுடதோன்</p> <p>எவ்வளவு சிறப்பான உணவாயினும் அதனை அளவுக்கு அதிகமாக உண்ணுதல் கூடாது!</p> <p>3.புகைபிடித்தல்:புகைபிடித்தல் மிகவும் ஆபத்தானது! இதனால் மாரடைப்பு வரும் சந்தர்ப்பம் அதிகமாகிறது!! 40 வயதுக்குள் உள்ளோரில் புகை பிடிப்பவர்களுக்கு 5 மடங்கு மாரடைப்பு வரும் வாய்ப்புள்ளதாம்!! மாரடைப்பு வருபவர்களில் 80% பேர் புகைபிடிப்பவர்கள்!! சிகரெட் ரத்தக்குழாய்களையும் இதயத்தையும் சேதப்படுத்துவதே இதற்கு காரணம்!! சிகரெட் புகையில் 4000 நச்சுப்பொருட்கள் இருக்கின்றனவாம்!! புகைப்பதை விட்டுவிடுவோமா? எப்படி புகைப்பதை நிறுத்துவது என்பதற்கு இன்னொரு பதிவு போடவேண்டும்!!</p> <p>4.மன அழுத்தம்!! - இன்றைய உலகில் ஒவ்வொருவருக்கும் பலவிதமான காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது!! பல பேர் இதனை உணர்வதில்லை!! அப்படியே தெரிந்தாலும் அது ஒரு பெரிய விசயம் என்று எடுத்துக்கொள்வதில்லை!!மன அழுத்தம் இதயத்துடிப்பை அதிகரிக்கும்! இரத்தக்குழாய்களையும் பாதிக்கும்!!தொடர்ந்து மனஅழுத்தம் இருந்தால் அட்ரீனலின்,கார்டிசால் போன்ற சுரப்புகள் அதிகமாகும். இரத்தம் உறைந்து சிறு பந்துபோல் கெட்டிப்பட்டு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிறதாம்!! மன அழுத்தத்தை குறைப்பது மிக எளிது!! கொஞ்சம் ஓய்வும், மூச்சுப் பயிர்சியும் போதும் மன அழுத்தம் மிகவும் குறைந்துவிடும்!! சரிதானா!!</p> <p>5.இது ரொம்ப முக்கியம்!! மருத்துவப்பரிசோதனை தவறாமல் செய்துகொள்ளவேண்டும்!! உங்கள் எடை,இரத்த அழுத்தம்,கொழுப்பின் அளவு ஆகியவற்றை அடிக்கடி அவரவர் உடல் தன்மைக்கு ஏற்ப தெரிந்துகொள்ள வேண்டும்!! உங்கள் தினசரி வாழ்க்கை மற்றும் வேலையின் தன்மை ஆகியவற்றையும் உங்கள் உடல் நலத்தோடு அலசிப்பார்ப்பது மிக அவசியம்!!</p> <p>இன்னும் இனிப்புநோய்,மற்றும் இன்னபிற நோய்களும் மாரடைப்பை உண்டாக்கும்!! அவற்றை விரிவாக பின்னர் பார்க்கலாம்!!</p> <p>--------------------------------------------------</p> <p>பதிவு உபயோகமாக இருந்தால்<strong> தமிழ்மணம்</strong> <strong>தமிலிஷில்</strong> குத்துங்க வாக்கை!!</p> abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-79182757381990867872009-05-04T06:12:00.000-07:002009-06-06T08:34:40.600-07:00Am I Black?<p><font size="4">This is written by somebody unknown!!,</font></p> <p><font size="4">And this was nominated  UN as the best poem of 2008!!!</font></p> <p><font size="4">Just read this simple poem!! Very effective is'nt it?  <br /></font></p> <p><font size="4"><strong><font size="5"><font color="#ff0000">B</font><font color="#008000">L</font><font color="#0000ff">A</font><font color="#ff00ff">C</font><font color="#ff8000">K</font><font color="#800000">!</font><font color="#ff8080">!</font></font></strong></font></p> <p><font size="4"></font></p> <p><font size="4">When I born, I black <br /></font></p> <font size="4"></font> <p><font size="4">When I grow up, I black <br /></font></p> <p><font size="4">When I go in Sun, I black <br /></font></p> <p><font size="4">When I scared, I black <br /></font></p> <p><font size="4">When I sick, I black <br /></font></p> <p><font size="4">And when I die, I still black <br /></font></p> <p><font size="4">And you white fellow <br /></font></p> <p><font size="4">When you born, you pink <br /></font></p> <p><font size="4">When you grow up, you white <br /></font></p> <p><font size="4">When you go in sun, you red <br /></font></p> <p><font size="4">When you cold, you blue <br /></font></p> <p><font size="4">When you scared, you yellow <br /></font></p> <p><font size="4">When you sick, you green <br /></font></p> <p><font size="4">And when you die, you gray <br /></font></p> <p><font size="4">And you calling me colored? </font></p> <p> </p> <p>Put your vote in TAMILISH & TAMILMANAM !</p> abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-32980355448454419992009-05-02T22:12:00.000-07:002009-06-06T08:34:40.609-07:00இந்த பதிவர் எழுதுவதெல்லாம் குப்பை !!!<p>எவ்வளவுதான் நாம் புத்திசாலியாக இருந்தாலும் நமக்குத்தெரியாத நிறைய விசயங்கள் இருக்குங்க. நாம் நிறைய எழுதுகிறோம். அதில் பாதி குப்பைதான்!! அப்படியெல்லாம் இல்லை என்கிறீரா? என்னைப்பொறுத்தவரை நான் எழுதுவதில் பாதி குப்பைதான்!! </p> <p>சரி!! எழுதவந்த மேட்டரைப்பார்ப்போம்!!</p> <p>உலகின் முக்கிய பிரச்சினைகளில் குப்பையினால் ஏற்படும் தீமைகளை எப்படி  தடுப்பது என்பதும் ஒன்று... குப்பையால் நிறைய பிரச்சினைகள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். குப்பையில் பொதுவாக மக்கும் குப்பை,மட்காத குப்பைன்னு இரண்டுவிதமா பிரிக்கிறாங்க. இரண்டையும் வேறுவேறு விதமாக நாம் சேகரித்து சுத்திகரிப்பு செய்கிறோம்.</p> <p>குப்பையைப்பத்தி தெரியாத சில கருத்துக்களைப் பார்ப்போம்</p> <p>1 கடலில் சேர்ந்துள்ள குப்பையின் அளவைக்கேட்டால் நமக்கு அதிர்ச்சியாக இருக்கும்! ஆம். 100 மில்லியன் டன் அளவு பிளாஸ்டிக் குப்பைகள் உலகின் கடல்பரப்பில் தேங்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்!!</p> <p>2. இமயமலையைப் பார்ப்போம்! பனிபடர்ந்து அழகாகக் காட்சியளிக்கும் இமயமலை குப்பைகளால் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இமய மலை ஏறும் மிகக்கடினமான பாதையெல்லாம் மலையேறுபவர்கள் சாப்பிட்டுப்போட்ட குப்பைகள்,கழிவுகள், தீர்ந்துபோன ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றால் மாசுபட்டு உள்ளது. 29000 அடிக்குமேல் போனால் அங்கும் இங்கும் இறந்த மனித உடல்கள் காணப்படுமாம்!! இறந்த உடல்களை பனிப்பாறைகளிலிருந்து மீட்பது மிகக்கடினம் என்பதால் நிறைய உடல்கள் அங்கேயே விட்டு விடுவது வழக்கமாம்!</p> <p>3.குப்பைகள் சாதாரணமாக எவ்வளவு நாட்களில் மண்ணோடு சேர்ந்து விசத்தன்மை இழக்கும்? <strong>கண்ணாடி பாட்டில்கள் --- 1 மில்லியன் வருடங்கள்</strong>.</p> <p><strong>ப்ளாஸ்டிக் கப்---500 வருடங்கள்</strong></p> <p><strong>அலுமினிய டப்பா----200-500 வருடங்கள்</strong></p> <p><strong>ப்ளாஸ்டிக் பைகள்---20 வருடங்கள்</strong></p> <p><strong>சிகரெட் மிச்சம்--5 வருடங்கள்!!</strong></p> <p>4.குப்பைகளை நம் துப்புறவுப்பணியாளர்கள் ஊருக்கு வெளியில் சேமிப்பார்கள்!! அல்லது பெரிய அகலமான குழிகளைத்தோண்டி சேமிப்பார்கள். இதன் பக்கத்தில் வசிப்பது ஆபத்து! ஏனெனில் இதிலிருந்து நச்சு வாயுக்கள் வெளியாகுதாம். இவை பக்கத்தில் உள்ள நீர்நிலை, மண் ஆகியவற்றையும் மாசுபடுத்தும். இவற்றில் பல வாயுக்கள் புற்றுநோய் உருவாக்கும் என்று சொல்கிறார்கள்!!! </p> <p>மக்களே வீடு, இடம் வாங்கும் போது கவனித்து வாங்கவும்!!</p> <p>5.மேலே சொன்ன பிரச்சினைகளுக்கு விடிவு இல்லையா என்று கேட்கிறீர்களா? இருக்கு!!</p> <p>டாக்டர்.லூயிஸ் என்பவர் ஒரு வழி கண்டு பிடித்துள்ளார்.  மின்னூட்டப்பட்ட ப்ளாஸ்மா காந்தப்புலத்தில் வைக்கப்படும்போது( பள்ளியில் படித்தமாதிரி இருக்கா?) சூரியனின் வெளிப்பகுதியை விட அதிகமான சூட்டை உருவாக்குமாம்?? இந்த வகை ப்ளாஸ்மா உலையில் குப்பைகளை எரித்தால் உருவாகும் வாயு பிற வாயுக்களைப்போல அதிகம் கேடு விளைவிக்காது. எரிக்கப்பட்ட கழிவுகள் கட்டிடம் கட்ட பயன்படுமாம்!</p> <p>என்ன நண்பர்களே!! நாமும் அதிகம் குப்பை சேர்க்காமல் சுற்றுப்புறத்தை பாதுகாப்போம்!!</p> <p>தமிழ்மணம்,தமிலிஷில் ஓட்டுப்போடுங்கள்!!</p> abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8712505354419866700.post-67496313778577774282009-04-25T08:22:00.000-07:002009-06-06T08:34:40.619-07:00பொறாமைப்படவைக்கும் (Cheerleaders) -உற்சாக அழகிகள்!!<p>அன்பின் வலை மக்களே!! ஏதோ ஐ.பி.எல் புண்ணியத்தில் உற்சாகமூட்டும் கன்னிகளால் விளையாட்டு மைதானத்தில் உள்ள ரசிகர்கள் சோர்வு அடையாமல் (?) விளையாட்டை ரசிக்கிறார்கள்!!</p> <p>இதற்கு முன் அமெரிக்கன் விளையாட்டுத்திடல்களில் இவர்களைப் பார்த்து இருப்போம்!!</p> <p>விளையாட்டு வீரர்களை பாராட்டி பதிவுகள் சரமாறியாக வந்து கொண்டுள்ளன!!</p> <p>அதே நேரம் உடலை வருத்தி நடனம் புரியும் மங்கைகளை மறக்கலாகுமா?</p> <p>அவர்களுக்காகவே இந்த பதிவு!!</p> <p>வரலாறு!!!!! :  1967 ல் ஏழு இளம் பெண்கள் ஆரம்பித்ததுதான் முதல்! அடுத்த வருடம் லாஸ் ஏஞ்செல்சில் நடந்த கால்பந்து இறுதிப்போட்டியிலும் பயன்படுத்தப்பட்டனர்!! அதன் பிறகு அமெரிக்கா ஐரோப்பாவின் பல நாடுகளிலும் நிறைய குழுக்கள் அமைக்கப்பட்டன!!</p> <p>வருடா வருடம் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இதற்கு விருதும் வழங்கப்படுகிறது!!</p> <p>நமது ஐ.பி.எல். போட்டிகளிலும் உற்சாக மங்கை குழுக்கள் இடம் பெறுகிறார்கள்!! ராஜஸ்தான் ராயல் அணியை <strong>சில்பா செட்டியின் கோடீசுவர ஆண் நண்பர் ராஜ் குந்த்ரா</strong> ஏலத்தில் எடுத்து உள்ளார்!இந்த அணியின் அழகிகளைத் தேர்வு செய்து,ஆடை அமைப்புகள் அனைத்தையும் சில்பாதான் செய்து உள்ளார்! அந்த செய்தியை விரிவாகப் படிக்க கீழுள்ள சுட்டியை கிளிக் செய்யவும்.</p> <p><a href="http://www.bollywoodz.net/shilpa-wants-best-cheerleaders-for-rajasthan-royals/">http://www.bollywoodz.net/shilpa-wants-best-cheerleaders-for-rajasthan-royals/</a></p> <p>இப்போது சில முக்கிய விபரங்களைப் பார்ப்போம்! </p> <p>சில சிறந்த உற்சாக குழு மற்றும் பெண்களின் படங்கள் கீழே!!</p> <p><strong>கெண்டகி பல்கலைக்கழக அணி!! University of Kentucky Cheerleaders !</strong></p> <p><img src="http://www.americasbestonline.net/2006Kentuckybluesquad.jpg" width="426" height="221" /></p> <p><strong>லூசியானா பல்கலைக்கழக அணி!!</strong><img src="http://www.americasbestonline.net/2006lsu.jpg" width="424" height="221" /></p> <p>லூசியானா அணியின் படத்தை நன்றாகப் பார்க்கவும்!! பார்த்து இதில் உள்ள சிறப்புகளைப் பின்னூட்டமிடவும்!!</p> <p><strong>க்லெம்ஸன் அணி!! </strong>இத்தகைய அணிகள் வெளிநாடுகளில் மட்டும் இருக்கிறது!! இதில் சில அணிகளில் இந்திய மங்கைகளும் உள்ளனர்!!<strong> <img src="http://www.americasbestonline.net/2006clemson.jpg" width="429" height="230" /> </strong></p> <p><strong>அணிகளில் சிலவற்றைப் பார்த்தோம்!! </strong>பெண்கள் மட்டும்தான் இதில் உள்ளனரா? என்றால் இல்லை ஆண்களும் உள்ளனர்!!ஆண்கள் அணி பெண்கள் விளையாட்டுக்குப் போகுமா என்று தெரியவில்லை!! அதெல்லாம் நமக்கெதுக்கு என்கிறீர்களா? சரிதான். </p> <p><strong>பயிற்சிகள்</strong>: இந்த குழுவினர் சும்மா கையைக்காலை ஆட்ட முடியாது. இவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் உள்ளன. இல்லாவிடில் இவர்கள் இவ்வளவு அழகாக உடலை வளைத்து களைப்பு இல்லாமல் ஆட முடியாது.பயிற்சிகள் சில கீழே:</p> <p>உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கும் பயிற்சிகள்,ஓட்டம்,இதயத்துக்கான பயிற்சிகள்,ஏரோபிக் பயிற்சி, கிக் பாக்ஸிங் பயிற்சி,பளு தூக்கும் பயிற்சி ஆகியவை இவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகின்றன!</p> <p>உணவு முறை,எளிதில் சோர்வடையாத வகையில் தசைகளுக்கு தெம்பூட்டும் உணவுகள் பட்டியலின் படி வழங்கப்படுகின்றன!! கீழெ உள்ளது ஒரு உடற்பயிற்சி அட்டவணை!! படித்துப் பாருங்கள்!! எவ்வளவு கடினமாக செய்கிறார்கள் என்று!! </p> <p>ஆச்சரியமாக உள்ளது!! மேலும் படிக்க</p> <p><a href="http://www.freewebs.com/cbsscheer/0506scheduleworkouts.htm">உடற்பயிற்சி முறைகள்!!</a>  இந்த சுட்டியை தட்டி படிக்கவும்!!!</p> <p>This workout is to be done <strong>EVERYDAY</strong> we do not have cheer practice!!!!! During every exercise please keep your abs, bum and lower back tight and your toes pointed (when possible), we are cheerleaders not bodybuilders! Remember to breathe and drink lots of water. Please take the time to stretch before and after so we donÂ’t have any injuries! Thanks luv ya!</p> <ul> <li>50 V-Snaps NO STOPPING! </li> <li>2 x 30 SquatsÂ…all the way to sitting position and a jump at the top </li> <li>30 Rocks each way - ten second hold after each setÂ….tight bums and abs </li> <li>50 Toe raises all the way up and down SLOWLY </li> <li>30 Second CORE HOLD! No cheatingÂ…as low as you can goÂ…no elbows down </li> </ul> <p>(I will be able to tell if you arenÂ’t doing this one!) </p> <ul> <li>2 x 10 Kicks each way both legs with 10 sec hold above hip </li> <li>30 Leg lifts from ground up to 90 degrees slowlyÂ…feel the burn!!!! </li> <li>30 sec pike and straddle holds on the floor (the one none of you can do) I will know if you arenÂ’t doing this one too! </li> <li>2 x 30 Mountain climbers </li> <li>2 x 10 Push ups one with arms in normal support, one with your elbows tucked in </li> <li>4 lines tight bounces across floor (youÂ’ll have to do it in the school gym or your backyard) NO bending knees, no touching heels on ground, tight bum, abs, calves! Tight little bounces! </li> <li>2 x one-minute handstand against wall. Those who cannot do a handstand practice practice practice. This is another dead give away if you donÂ’t practice. </li> <li>2 lines inchworms with no front roll, all the way down and up No bending knees or arms. Again in your hallway or school gym. </li> <li>50 handstand bounces with tight shoulders, abs, lower back. Control on the way down </li> <li>10 press to handstands (do your best) </li> <li>TOPS! Toe crunches two lines of your hallway or whatever(the equivalent of 2 lines of the wrestling mats) </li> </ul> <p>முழுவதும் படிக்க முடியாதுதான். சில அழகிய உற்சாக நங்கைகளின் படங்கள் கீழே; சுட்டியை தட்டி பார்க்கலாம்.</p> <p>1.<a href="http://static.nfl.com/static/content/public/image/getty/2008/09000d5d809b99b9_gallery_600.jpg">http://static.nfl.com/static/content/public/image/getty/2008/09000d5d809b99b9_gallery_600.jpg</a></p> <p>2.<a href="http://static.nfl.com/static/content/public/image/getty/2008/09000d5d80c69c1f_gallery_600.jpg">http://static.nfl.com/static/content/public/image/getty/2008/09000d5d80c69c1f_gallery_600.jpg</a></p> <p>3.<a href="http://static.nfl.com/static/content/public/image/getty/2008/09000d5d80c69bbb_gallery_600.jpg">http://static.nfl.com/static/content/public/image/getty/2008/09000d5d80c69bbb_gallery_600.jpg</a></p> <p></p> <p>4.<a href="http://static.nfl.com/static/content/public/image/getty/2008/09000d5d80c69c0c_gallery_600.jpg">http://static.nfl.com/static/content/public/image/getty/2008/09000d5d80c69c0c_gallery_600.jpg</a></p> <p>5.<a href="http://static.nfl.com/static/content/public/image/getty/2008/09000d5d80c69c3c_gallery_600.jpg">http://static.nfl.com/static/content/public/image/getty/2008/09000d5d80c69c3c_gallery_600.jpg</a></p> <p>6.<a href="http://static.nfl.com/static/content/public/image/getty/2008/09000d5d80a71164_gallery_600.jpg">http://static.nfl.com/static/content/public/image/getty/2008/09000d5d80a71164_gallery_600.jpg</a></p> <p>7.<a href="http://www.nfl.com/photo/photo-gallery?chronicleId=09000d5d80c68c20">http://www.nfl.com/photo/photo-gallery?chronicleId=09000d5d80c68c20</a></p> <p>படங்களையும் பார்த்துவிட்டீர்களா?</p> <p>உற்சாக மங்கை என்றால் சாதரண விசயம் இல்லை என்று புரிந்ததா! ஒவ்வொரு விசயமும் சிரமம் உழைப்பு இல்லாமல் இல்லை!!இந்த பதிவுக்கு நான் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பேன்!! </p> <p>அதற்காகவாவது, </p> <p><strong>போடுங்க ஓட்டு தமிலிஷ், தமிழ்மணத்தில்!!</strong></p> abihttp://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.com0