Sunday 10 May 2009

நகுல் சுனைனா காதல்?

காதலில் விழுந்தேன் என்ற படம் தாறுமாறாக ஓடி நகுல் என்ற அசத்தல் ஹீரோவை முதல் படத்திலேயே பிரபலமாக்கியது!!

அந்தப்படத்தில் சுனைனா நகுலின் ஜோடியாக நடித்திருந்தார்!!

ஃபார்முலா திருடர்கள் அதிகம் உள்ள நம் கோலிவுட்டில் விடுவான்களா? ரெண்டு பேரையும் புக் பண்ணி அதே மாதிரி கதையை செட் பண்ணி மாசிலாமணின்னு புதுப்படம் ரெடிபண்ணிவிட்டார் ”கல்பாத்தி அகோரம்”.

ஃபார்முலாப்படி ரெண்டு பாட்டு ஸ்விஸில்!! கதை என்னவா? கலாஷேத்திராவில் படிக்கும் பணக்கார சுனைனாவை சராசரிக்கும் கீழே உள்ள குடும்பத்தை சேர்ந்த நகுல் காதலிக்கிறாராம். காதலிக்கிறவரைக் கைப்பிடிப்பதுதான் கதை!!  ஒன்னு சாகனும்!! இல்லாட்டி சேரனும் !! கதை எவ்வளவு சிம்பிள் பார்த்தீங்களா?மாசிலாமணி பட இயக்குனர் ஆர்.என்.ஆர்.மனோகர்.

இந்த வாய்ப்பை சுனைனாவுக்கு வாங்கி கொடுத்ததே நகுல்தான் என்று கோலிவுட் பட்சிகள் கூவுதுங்கோ!!வழக்கம்போல “சுனைனா நல்ல நண்பர்” என்கிறார் நகுல்!!( சுனைனா நைனாவுக்குத் தெரியுமா? கண்ணு).  நான் லவ் பண்ணுவது என்னுடைய கேரியரைத்தான் (டிபன் கேரியரா?) . இப்ப்த்தான் வளர்ந்துவருகிறேன்!! நோ டூ லவ் என்கிறார்!! பார்ப்போமே!!

சில ஸ்டில்ஸ்: மாசிலாமணி

 

http://www.chennai365.com/news/masilamani-movie-photo-gallery-2/ படங்கள் பதிவேற்றினாலும் பதிவில் வில்லை ஆகையால் லின்கில் பார்த்து மகிழவும்!!பாத்தாச்சா?

ஓட்டிடுக!! தமிலிஷ், தமிழ்மணம்!!

No comments:

Post a Comment