Tuesday 24 February 2009

திடீர் துப்பாக்கி சூடு- உயர் அதிகாரி பலி!!

 

   பங்களாதேசத்தில் பில்கானா , டாக்காவில்

எல்லைப்பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், உயர்

அதிகாரிகளுக்கும் மோதல்.

 

பங்களாதேச ரைஃஃபில்ஸ் படையினர் திடீரென

கலவரத்தில் ஈடுபட்டு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில்

அந்த பிரிவின் உயர் அதிகாரி டைரக்டர் ஜெனரல்

சுடப்பட்டு இறந்தார். மேலும் பல அதிகாரிகளும்

இறந்தனர்!

இதில் நிறைய அதிகாரிகளை பினைக்கைதிகளாக்ப்

பிடித்து வைத்து உள்ளனர். அவர்கள் கட்டுப்பாட்டில்

ஒரு பள்ளியும் உள்ளது!

இந்த கலவரம் சம்பள உயர்வு கேட்டு என்று

தெரிகிறது!!

No comments:

Post a Comment