Sunday 22 February 2009

ஏ. ஆர். ரஹ்மான்! சாதனை இந்தியன்!

'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்தி‌ற்கு

இசையமை‌‌த்த ஏ.ஆர்.ரகுமான், சிறந்த

இசையமைப்பாளர் மற்றும் பாடலுக்கான

இசையமைப்பாளர் ஆகிய இரண்டு ஆஸ்கார்

விருதுகளை பெற்று, சாதனை படைத்துள்ளார்.

ஏ. ஆர். ரஹ்மான் மணிரத்னம் இயக்கத்தில்

வெளிவந்த ரோஜாதிரைப்படத்தின் மூலம்

இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி,

தமிழ், ஆங்கிலம்மற்றும் பல மொழித்

திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல்

என்ன அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப்

விருது, பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட

விருதுபோன்ற புகழ் பெற்ற விருதுகளைப்

பெற்றவர்.ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக்

மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு

இசையமைத்தமைக்காக இவருக்கு 2008 ஆம்

ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா

விருது கிடைத்தன. இவ்இரு விருதுகளைப் பெற்ற

முதலாவது இந்தியரும் இவரே.

இவர் இயற்பெயர் ஏ.எஸ்.திலீப் குமார்.!!.

அவருடய இணைய தளம்--இதோ  ஏ.ஆர்.ரஹ்மான்

No comments:

Post a Comment