Tuesday 10 March 2009

மொக்கை கவிஜ தொடர்!

okஒரே சீரியஸான மேட்டரா எழுதிறியே பாஸ்!! மொக்கை போட முடியலைன்னு மக்கள் கெஞ்சல் அதிகமாயிட்டு! நான் கண்டுக்கல!

கெஞ்சல் மாறி கொலை மெரட்டல் ரேஞ்சுக்கு போய் விட்டது.

என்னடா பண்ணுவதுன்னு ரூம் போட்டு யோசிச்சேன்!! யுரேகா! உச்சா போகும்போது ஐடியா வந்திருச்சு!

மொக்க கவிதை!!

வாலு ஒன்னு எழுதினதைப்படித்தேன்.

புதிய கண்டுபிடிப்பு! தாம்ஸ் ஆல்வா எடிசன் திருநெல்வேலி அல்வா சாப்பிட்டா எப்பிடி இருக்கும் !

ஒரே குஷி!!

செம மூடு!!!

வந்து விட்டது புதிய தொடர் பதிவு!!

மொக்க கவிஜ- மெகா தொடர்!

இதோ என் கவிஜ!

குறைந்தபட்சம் 2 பேர் அதிகபட்சம் 5 பேர் அழைக்கப்படுவர்!

அவர்கள் ஒரு மொக்கைகவிஜ எழுதவேண்டும்!!

அவர்கள் குறைந்தது 2 அதிகம் 5 பேரை அழைக்கவேண்டும்!!

  எச்சரிக்கை:  யாரும் எழுதலேன்னா நானே தொடர்ந்து எழுதுவேன்!

 

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு!

நீயும் நானும் மண்டு!

வீசப்போறோம் குண்டு!!

மாட்டிக்கிட்டா

தானாக்காரன்

கழட்டிடுவான் பெண்டு!

 

அங்கே பாரு மயிலு

அவ வாய் தெறந்தா குயிலு!

நடந்து போனா ஒயிலு!

பின்னாடியே போனா

நிச்சயந்தான் ஜெயிலு!

 

நான் தொடர் பதிவுக்கு அழைப்பது!!

1.அதிரை ஜமால்

2.இராகவன் நைஜீரியா

3.அபு அப்ஸர்

4.செய்யது

5.நிலாவும் அம்மாவும்!!

6.வேத்தியன்

கெட் ரெடி ஸ்டார்ட்!!!

தேவா..

No comments:

Post a Comment